Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையின் மூலம் ரூ.5800 கோடி சுருட்டல் : மு.க.ஸ்டாலின்

      திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தைராணிப்பேட்டை மற்றும் வாலாஜாவில் மேற்கொண்டு மணல் திருட்டுக்கு எதிரான அமைப்பினருடனான கலந்துரையாடிய போது அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையின்...

ஃபோர்ப்ஸின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர் பட்டியல்: மோடிக்கு 9 வது இடம்

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் மோடி 15 வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்று பிரபல பொருளாதார இதழான ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த...

கருணாநிதியை கடும் காட்டமாக தேடிவர சொல்லும் விஜயாகாந்த்

  நீங்கள் ஒருமுறை எங்களை தேடிவந்தால் என்ன? நாங்கள்தான் உங்களைத் தேடிவர வேண்டுமா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுகவிற்கு கடும் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.   பரமத்தி வேலூர் அருகே தேமுதிக...

சீக்கியர் புனித நூல் அவமதிப்பு: கொல்லப்பட்டவர் குடும்பத்தை சந்தித்து ராகுல் ஆறுதல்

சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். பஞ்சாபில் 7 கிராமங்களில் சீக்கியர்களின்...

நீங்கதான் ஒரு தடவை எங்களைத் தேடி வாங்களேன்: கருணாநிதிக்கு விஜயகாந்த் அழைப்பு

நாமக்கல்: திமுக தலைவர் கருணாநிதி, கடைசி நிமிடத்தில் தேமுதிகவும் மதிமுகவும் மாறினாலும் மாறும் என்று கூறியுள்ளார். எல்லாக் கட்சிகளும் அவரைத் தேடித்தான் செல்ல வேண்டுமா? ஏன்... நீங்களுந்தான் ஒரு தடவை எங்களைத் தேடி...

நாமக்கல்ன்னாலே திமுக., அதிமுக., வுக்கு நாமம் போட்டு அனுப்பும்னு அர்த்தம்: விஜயகாந்த்

நாமக்கல்:நாமக்கல்ன்னாலே திமுக., அதிமுக., வுக்கு நாமம் போட்டு அனுப்ப வேண்டும்னு அர்த்தம் என்று தேமுதிக., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற தேமுதிக.,வின் மக்களுக்காக மக்கள் பணி என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக...
- 2026

இளங்கோவனை மேலிடம் மாற்றாது; இப்போதுதான் கட்சி சரியான திசையில் செல்கிறது: குஷ்பு

சென்னை: இப்போதுதான் தமிழக காங்கிரஸ் கட்சி சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இளங்கோவனை மேலிடம் மாற்றாது என்று கூறியுள்ளார் குஷ்பு. தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை பதவியில் இருந்து விலக்கக் கோரி மூத்த...

தன்னிச்சையாக இயங்கும் தலைவர் காங்கிரஸுக்கு தேவையில்லை: கார்த்திக் சிதம்பரம்

கோவை:தன்னிச்சையாக இயங்கக் கூடிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார் கார்த்திக் சிதம்பரம். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தன் நிலையை தாண்டி சிந்திக்கக் கூடாது. தன் எல்லைக்குள் சிந்தனை,...

குஷ்புவை பற்றி நான் விமர்சிக்கவில்லை: கார்த்தி சிதம்பரம்

கோவை : குஷ்புவை பற்றி நான் எதுவும் விமர்சிக்கவில்லை. எந்தத் தனிநபரைப் பற்றியும் விமர்சிக்கவும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். அண்மையில் குஷ்பு குறித்து அவர் விமர்சித்ததாகவும், அதற்கு பதிலடியாக...

விஜய். ஷங்கர், AR.முருகதாஸ், கெளதம் மேனன் ஆகியோருடன் பணியாற்றிய ஆண்டனியின் புதிய அவதாரம்!

இயக்குனர் விஜய்யின் திங் பிக் ஸ்டுடியோஸ் மற்றும் பால்சன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடட் இணைந்து தயாரித்து, ஆண்டனி இயக்கத்தில், சத்யராஜ், அணு மோல், யூகி சேது, வருண் (அறிமுகம்) மற்றும் பலர் நடித்து...

தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட சிசுவை வாயால் கவ்வி சென்று காப்பாற்றிய நாய்

வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவிச் செல்லும் இரண்டு புகைப்படங்கள் வாட்ஸ் ஆப்பில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது .   மேலும் இது சம்பந்தமாக வாட்ஸ் ஆப்பில் கூறப்படும் தகவல் :-...

தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்தியவர் கைது

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்று உரையாற்றிய தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.   சென்னை மியூசிக் அகாடமியில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ்...
- 2026

Recent articles

spot_img