Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

டூவீலரில் சென்ற இருவர் சரமாரியாக வெட்டி கொலை

திருநெல்வேலியின் சாலியர் பகுதியில் டூவீலரில் சென்ற இருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டடுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. மாரியப்பன், சண்முகம், ராஜ்குமார் ஆகியோர் நெல்லையில் கட்டிட தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள்...

என்ஜினீயர் கொலை வழக்கில் சரண் அடைந்த யுவராஜுக்கு 5 நாள் சி.பி.சி.ஐ.டி காவல்

  சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 5 பேர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி...

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு விசாரணைகளை முடிக்க சிபிஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

2ஜி ஊழலையடுத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு ஊழல் விவகாரம் நிலக்கரி சுரங்க முறைகேடு.நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு...

வோக்ஸ்வேகன் டீசல் கார்கள் விற்பனைக்கு தடை

  ஜெர்மனியை சேர்ந்த பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ‘வோக்ஸ்வேகன்', அதன் டீசல் கார்களில் செய்த மாசு கட்டுப்பாட்டு முறைகேடுகளைப் பற்றிய தகவல் கடந்த மாதம் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ....

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்கு முன் உயிருடன் எழுந்தால் சிக்கலில் அரசு மருத்துவர்

ரமணா திரைப்படத்தில் இறந்து போன ஒருவரை உயிருடன் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிப்பதாக இருக்கும் காட்சி தனியார் மருத்துவமனைகள் செயல்படும் அவலத்தை காட்டியது. ஆனால் மேற்குரிய சம்பவத்திற்கு நேரெதிராக,...

வீடு சொர்க்கமா ? நரகமா ?

ஒரு நடுத்தர அளவிலான வீடு ம் இரு பக்கமும் மணிபிளான்ட் செடிகள் வளர்த்து ,பசும்புல் தரை நடுவில் நவீன ஊஞ்சல் கட்டி , காம்பவுண்ட் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்த்து ,...
- 2026

சிவசேனாவின் மிரட்டலுக்கிடையில் பாக். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரின் புத்தகம் வெளியிடப்பட்டது

சிவசேனா கட்சியின் எதிர்ப்புக்கு இடையே மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கசூரி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், எனக்கு அளித்த பாதுகாப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இரு...

பீஹார் சட்டசபை தேர்தலில் 57 சதவீத ஓட்டுக்கள் பதிவு

பீகார் சட்டசபைக்கு 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இன்று நடந்த தேர்தலில் 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 57 சதவீத...

செல் போனை பறித்து ஓடிய கைதியால் பரபரப்பு

வேலுார் சிறையில், செல் போனை பறித்து ஓடிய கைதியை விரட்டிப் பிடித்து, சிறை காவலர் பறிமுதல் செய்தனர்.வேலுார், தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில், சிறை காவலர் பாலமுருகன் சோதனை செய்து கொண்டிருந்தார்....

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர் மாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இருவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய அரசு பணியில் இருந்து, மாநில பணிக்கு திரும்பி உள்ள, அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார் .சேலம் ஸ்டார்ச்...

ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்

ஒவ்வொரு நாள் காலையிலும் கண்விழித்து எழுந்தபின்னே ஜன்னலைத் திறந்து பார்த்தால்... கருத்தைக் கவரும் அந்தக் குன்று. அதன் உச்சியில் ஒரு முருகன் சந்நிதியோ அல்லது பெருமாள் சந்நிதியோ அமைத்து,  அங்கே போய் உட்கார்ந்துவிடலாம்...

ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி

திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்தது …நேரிசை வெண்பாமுன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்பொன்னங் கழற்கமலப் போதிரண்டும்,-என்னுடையசென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலத்தார்க்கென்னுக் கடவுடையேன் யான் !கட்டளைக் கலித்துறைநயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்,சயந்தரு கீர்த்தி இராமானுசமுனி தாளிணைமேல்,உயர்ந்த குணத்துத்...
- 2026

Recent articles

spot_img