பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
அதிக முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பட்டியல் : மூன்றாவது இடத்தில் மோடி
இந்திய பிரதமர் மோடி அதிக முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலேயே உள்ளார். 2000 மே முதல் 2001 .செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், ரஷ்ய அதிபர்...
டி.எஸ்.பி. தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்: விஷ்ணுபிரியாவிடம் அடிக்கடி பேசிய வாலிபரிடம் தீவிர விசாரணை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த 18–ந் தேதி அவருடைய அலுவலகத்துடன் கூடிய அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் வழக்கினை...
நிறுவனத்தில் ரூ.1000 கோடி பறிமுதல்: தாவூத் இப்ராகிமுக்கு ரூ.5,000 கோடி கடத்தலா?- தமிழகத்தை சேர்ந்த நாகராஜன் பிடிபட்ட தகவல்
தமிழகத்தைச் சேர்ந்த லாட்டரி ஏஜெண்டு மார்ட்டினுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிலும், சிலிகுரியிலும் சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 11 டிராலி...
ஐ.நா. சபையில் 30- ந்தேதி ஓட்டெடுப்பு : இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொடுத்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி அங்கு மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் நடந்து இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து ஜெனீவாவில் நடந்து வரும்...
அதிமுக அரசின் நாடகம் கலைந்து விட்டது – ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிவடைந்த பிறகும் கடுமையான வெயில் வாட்டி வரும் நிலையில், கூடுதல் கொடுமையாக மின்வெட்டும் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியிருக்கிறது....
இலங்கை அதிபர் சிறிசேனாவை அமெரிக்காவில் சந்தித்த பிரதமர் மோடி
ஐ.நா. சபையின் 70–வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சென்றுள்ளார். அங்கு அவர் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்தார்.நிகழ்ச்சியின் இடையே ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க...
அமைச்சரின் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் – வகுப்பு அறை சூறை : மேலும் 2 மாணவர் தற்கொலை
ஆந்திர மாநில உள்ளாட்சி துறை அமைச்சராக இருப்பவர் நாராயணன். சந்திரபாபு நாயுடுவின் நண்பரான இவர் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சர் ஆனார். பின்னர் எம்.எல்.சி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அமைச்சர் நாராயணனுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்...
திமுக ஆட்சி அமைந்தால் மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்
திமுக ஆட்சி அமைந்தால் மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.மதுரை மாவட்டத்தின் மாநகராட்சி பகுதியில் பகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட ,...
சோ நலமாக உள்ளார்: குடும்ப மருத்துவர்
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி நலமாக உள்ளதாக அவரது குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களாக சுவாசக் கோளாறு காரணமாக அவ்வப்போது சென்னையில் உள்ள...
தமிழர்கள் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் கத்துக்குட்டி: வைகோ, பாரதிராஜா சிலிர்ப்பு
சென்னை:நரேன் - சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கத்துக்குட்டி' படத்தின் பிரத்யேகக் காட்சியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் பார்த்தார். படம் அவருக்குப் பெரிதாகப் பிடித்துப்போக தனது செலவிலேயே அடுத்த பிரத்யேகக்...
போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி
சட்டீஸ்கர் மாநிலம் பிஜபூர் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்ற அரசின் அறிவிப்புக்கு தமிழருவி மணியன் கண்டனம்
சென்னை:மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன் இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக...
