Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

மன்மோகன் சிங் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

பாரத முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் க்கொண்டுள்ளார்.83 வது பிறந்த நாளைக் கொண்டாடும் மன்மோகன் சிங்குக்கு...

உண்மைக்கு மாறான தகவலை சட்டசபையில் தெரிவிக்கலாமா.? : கருணாநிதி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை நிலவிவரும் நிலையில், தமிழகம் மி்ன்மிகை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் சட்டசபையில் கூறியுள்ளார். உண்மைக்கு மாறான தகவலை சட்டசபையில் தெரிவிக்கலாமா என்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பாதாமி பயணம் – குகைக் கோயில்கள்

சாளுக்கிய மன்னர்களின் கடைசி தலைநகரான பாதாமியில் நான் இறங்கிய போது விடியற்காலை 5 மணி. குளிர் அரக்கன் மனிதர்கள் அனைவரையும் கம்பளிப் போர்வைக்குள் புதைத்து வைத்திருந்த நேரம்.   அந்தக் குளிரிலும் பஸ்...

சோ குறித்த செய்தி: ஆயிரம் முறை மன்னிப்பு கேட்ட குஷ்பு

பத்திரிகையாளர் சோ ராமசாமி குறித்த தவறான தகவலை வெளியிட்டதற்காக நடிகை குஷ்பு ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். பத்திரிகையாளர் சோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்....

மனைவியின் பேச்சை நான் கேட்காததால் இப்போது அனுபவிக்கிறோம் : விஜயகாந்த்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி அமைப்பது குறித்து மனைவி அளித்த அறிவுரையை கேட்காததால் அதற்கான பலனை அனுபவித்து வருகிறேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், தே.மு.தி.க.,...

கோடையிலும் நடு நடுங்க வைக்கும் குளிர்

    குலும்பன், குலும்பி தம்பதி   பட்ஜெட் சுற்றுலாவுக்கும்,...
- 2026

மோடியுடன் சிறீசேனா, பூடான் பிரதமர் சந்திப்பு

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பூடான் பிரதமர் ஷ்ரின் டொப்காய் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அண்டை நாடுகளுடன் நட்புறவு பேணும் மோடி, நாட்டுக்கு வெளியிலும்...

இமாச்சல் முதல்வர் மீது ஊழல் வழக்கு பதிவு: சி.பி.ஐ. சோதனை

இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் வீடு மற்றும் தில்லியில் உள்ள அவருக்கு சொந்தமான 11 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அவர் மீது...

தேசியக் கொடி மீது பிரதமர் கையெழுத்திடவில்லை: மத்திய அரசு

புது தில்லி:அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி மீது கையெழுத்திட்டுக் கொடுக்கவில்லை என்று மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.ஐ.நா.  சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க சென்றுள்ள பிரதமர்...

மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விபத்து: சவுதி அரேபிய மதகுரு

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மெக்காவில் பலர் உயிரைப் பலி வாங்கிய விபத்து நடந்த இடத்தில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த விபத்தில் தங்கள் குடிமக்களைப் பறிகொடுத்த ஈரான் உள்ளிட்ட நாடுகள்...

காவல்துறைக்கே பாதுகாப்பு கேட்கும் நிலையில் தமிழகம்: ராம.கோபாலன் வேதனை

சென்னை: காவல் துறைக்கே பாதுகாப்பு கேட்கும் நிலையில்... தமிழகம் எங்கே போய்க்  கொண்டிருக்கிறது என்று அதிர்ச்சிக் கேள்வி எழுப்பியுள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்.இன்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை...புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள...

விஷ்ணு பிரியா தற்கொலை: தலைமறைவாக உள்ள யுவராஜ் முக்கிய ஆடியோ தகவல்

அண்மையில் தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா,  வற்புறுத்தலின் பேரில்தான்  தற்கொலை செய்து கொள்ள வைக்கப்பட்டார் என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரம் தன்னிடத்தில் உள்ளதாக யுவராஜ் தெரிவித்துள்ளார்....
- 2026

Recent articles

spot_img