Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

பள்ளி மாணவர்கள் ‘ஓவர் டைம் டூட்டி’ பார்க்கும் ரோபோக்களா? : சனிக்கிழமை பள்ளி திறக்க ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை:சனிக்கிழமையும் பள்ளிகளைத் திறப்பதா? இதன்மூலம் மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மற்றும் புறநகர்...

வாட்ஸ்ஆப்பில் ஜெயலலிதா உருக்கமா பேசினா போதுமா?: கருணாநிதி கேள்வி

சென்னை:முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்ஆப் மூலம் உருக்கமாக பேசினால் போதுமா? அதுதான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமா? என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கேள்வி – பதில் வடிவில்...

ஏரி, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கட்டுமான பணி மேற்கொள்ள தடை; உயர் நீதிமன்றம்

சென்னை:தமிழகத்தில் ஏரி, ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள, கட்டடங்கள் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த...

என்னமா சொல்லுறீங்க? பீப்…. பீப்…. பாடலுக்கு இளையராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டுமா ? 

  தற்போது சர்சையை கிளப்பியுள்ள சிம்பு, அனிருத்தின் "பீப் சாங்" குறித்து சென்னையில், கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட இளையராஜாவிடம், தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஆனந்த் நேற்று கருத்து கேட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா...

எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்! எவரும் பாடம் எடுக்கவேண்டாம்

  எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்!. "அரசியல் விமர்சகர்" "சமூக ஆவலர்" என்ற போர்வையில் என்ற அவருக்கு எவரும் போர்வையில் பாடம் எடுக்கவேண்டாம்.. என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி என்பவர்...

சிம்பு, அனிருத்திற்கு எதிராக கவிஞர்கள் கூட்டறிக்கை!

சமீபத்தில் அனிருத் இசையில் சிலம்பரசன் பாடியதாக வெளிவந்த 'பீப்' பாடலுக்கு கவிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கவிஞர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது,"தமிழ்த் திரைப்படத் துறை என்ற மிகப்பெரிய ஊடகத்தில் இருந்து...
- 2026

இசையமைப்பாளர் இளையராஜா அறிவு இருக்கா ? என செய்தியாளரிடம் அநாகரீகமாக பேசி வாக்குவாதம்

    இசையமைப்பாளர் இளையராஜா அறிவு இருக்கா ? என அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தி செய்தியாளரை தரக்குறைவாக பேசி வாக்குவாதம் செய்ததால் அதற்க்கு ஊடகவியலாளர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.   சென்னையில், கல்லூரி விழா...

தமிழகத்தின் அனைத்து அணைகள், ஏரிகளிலிருந்து கூட தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டவர் ஜெயலலிதா : விஜயகாந்த்

      தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-   தமிழக தலைமைச் செயலாளர் கொடுத்துள்ள விளக்கத்தில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு பொதுப்பணித்துறையின் உதவி செயற்பொறியாளருக்கே முழு...

மீண்டும் தி.மு.க.வில் டாக்டர் சரவணன்: ம.தி.மு.க.,வில் இருந்து தாவல்

சென்னை: மதிமுகவில் இருந்து விலகிய மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்து வரும் நிலையில் டாக்டர் சரவணன் மீண்டும் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் டாக்டர்...

வெள்ளம் காரணம் கண்டறிய உயர்நிலைக் குழு அமைக்கக் கோரி மனு

சென்னை:தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான காரணம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உயர் நிலைக் குழுவை அமைக்க உத்தரவிடக் வேண்டும் என்று கோரி தொழிலதிபர்...

வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு: தமிழக அரசு

சென்னை:வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளது என தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டது. வெள்ள நிவாரணம் தொடர்பாக, வழக்குரைஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம் சென்னை...

ராமேஸ்வரம் – இலங்கை இடையே ரூ.24 ஆயிரம் கோடி செலவில் கடல் பாலம்: கட்கரி

புது தில்லி: ரூ.24 ஆயிரம் கோடி செலவில், ராமேசுவரத்தையும், இலங்கையையும் இணைக்கும் வகையில் கடல் பாலம் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும்...
- 2026

Recent articles

spot_img