Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

மேகி நூடுல்ஸ் மாதிரிகளை மைசூர் ஆய்வகத்துக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி:மேகி நூடுல்ஸ் விவகாரத்தில், அதன் மாதிரிகளை மைசூர் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் மோனோசோடியம் குளுட்டாமேட்...

மத்திய அரசு ஊழியர் ஓய்வு வயது 58 ஆகக் குறைக்கப் படாது

புது தில்லி:  மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 58 ஆகக் குறைக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்படுமா என மக்களவையில்...

மக்களின் துன்பங்களை சுமப்பவரா ஜெயலலிதா?: இனியும் ஏமாற்ற முடியாது என்கிறார் ராமதாஸ்

சென்னை:மக்களின் துன்பங்களை சுமப்பவரா ஜெயலலிதா, அவர் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளையும், கடலூர் மாவட்டத்தையும் மூழ்கடித்த மழை&வெள்ளத்தில்...

அர்ச்சகர் நியமன வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது: தொல்.திருமாவளவன்

சென்னை: கோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள...

பாஜக., அரசு இன்னும் எவ்வளவு தூரம் துன்புறுத்துமோ?: ப.சிதம்பரம்

சென்னை:கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், பாஜக அரசு இன்னும் எவ்வளவு தூரம்தான் கார்த்தியை துன்புறுத்துமோ...

வாசன் கண் மருத்துவமனைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: கார்த்தி சிதம்பரம்

சென்னை:வாசன் கண் மருத்துவமனைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மூன்று நிறுவனங்கள் மீதுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சோதனை செய்வதற்கு மத்திய விசாரணைக் குழுவினர்,...
- 2026

கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை:சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் புதன்கிழமை 4 மணி நேரம் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல்...

சென்னையில் ஆட்சியர் திட்டியதால் தாசில்தார் தற்கொலை முயற்சி

சென்னை :சென்னையில் ஆட்சியர் திட்டியதால், தாசில்தார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை அடுத்து, தாசில்தார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல பகுதிகள் மூழ்கின. இதனையடுத்து...

அருணாச்சல் அரசியல் நிலவரம்: குடியரசுத் தலைவர் தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆளுநர் எடுத்துள்ள முடிவுகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து வலியுறுத்தினர். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ்...

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்: ராமதாஸ்

மதுரை:தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அவசரச் சட்டத்தை பிறப்பிக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழரின் பாரம்பரிய விளையாட்டான...

விமானத்தை இயக்கியபோது எஞ்ஜினில் சிக்கி தொழில்நுட்ப ஊழியர் பலி

மும்பை:மும்பையில் ஏர்-இந்தியா விமான என்ஜினில் எதிர்பாராதவிதமாக சிக்கி தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.ஐ.619 விமானம், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்துக்குச் செல்வதற்காக புதன்கிழமை...

அர்ச்சகர் நியமன வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து யோசித்து செயல்படுவதாக கருணாநிதி பதில்

சென்னை: ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப் படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இது குறித்து கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, ''அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆவது பற்றி...
- 2026

Recent articles

spot_img