Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி:ஆகம விதிகளின்படியே ஆலயங்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தகுதியுடைய அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை...

வெள்ள நிவாரண பணிக்காக ஒரு கோடி அளித்த பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார்!

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகுள்ளான மக்களுக்கு பல நல்லுலங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார், சென்னை மக்களுக்காக ருபாய் ஒரு கோடியை நிவாரண தொகையாக...

மக்களை சந்திக்காத முதலமைச்சர் ஜெயலலிதா வாட்ஸ் ஆப் மூலம் பேசுகிறார் : மு.க.ஸ்டாலின்

    தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காத முதலமைச்சர் ஜெயலலிதா, வாட்ஸ்ஆப் மூலம் பேசுகிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.   தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையின் பல்வேறு...

உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்…! : தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உரை!

  சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாட்ஸ்அப் மூலம் உரையாற்றி உள்ளார். அண்மையில்...

நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் இணையதளத்தில் தேர்தல் – 2016 கருத்துகணிப்பு : திமுக கூட்டணிக்கு அமோக ஆதரவு

  தமிழகத்தில் வருகிற 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெரும் அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான நமது எம்.ஜி.ஆர் செய்தி இணையதளத்தில் இன்று 15-12-2015 கருத்துகணிப்பு நடத்தியதாக வாட்ஸ்ஆப்பில்...

தமிழக முதலமைச்சர் வேட்பாளர் கலெக்டர் சகாயம் ?

  அட ஆமாங்க, எவ்வளவு நாள் தான் "செய்வாங்க செய்வாங்கன்னு" திராவிடக்கட்சிகளுக்கும்,அவர்களுக்கு கூட்டணியா இருந்த தோழமை கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் மாறி மாறி ஓட்டு போட்டுட்டு ஏமாந்து கொண்டே இருப்பாங்க.நம்ம டெல்லியில் மக்கள்...
- 2026

12 வருட சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது: விஜய் சேதுபதி படம் பற்றி இயக்குனரின் குமுறல்!

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'தர்மதுரை' படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. ஸ்டூடியோ 9 சுரேஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவர் கூட்டணியில் புதுமுக இயக்குனர் ஆனந்த் குமரேசன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட...

விரைவில் வெளிவரவிருக்கும் “சேதுபதி”

வான்சன் மூவிஸ் சார்பாக ஷான் சுதர்சன் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ரம்யா நம்பிசன் நடிப்பில் உருவாகிவரும் படம் “சேதுபதி”மதுரை மாநகரத்தில் ஒரே கட்ட படபிடிப்பாக எடுக்கப்பட்ட சேதுபதி திரைப்படம் இறுதி...

ம.பி.யில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 15 பேர் பலி

இடார்சி: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பஸ் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். ஹோஷானாபாத் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்து, பாலத்தின்...

நான் நேசித்தவர்களே விலகிச் சென்றனர்; எனக்கென்று உலகம் இல்லை: வைகோ வேதனை

சென்னை: மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தவர்களை நான் அதிகம் நேசித்தேன். எனக்கென்று தனிப்பட்ட உலகம் இருந்ததில்லை. தொண்டர்களே என் உலகம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.ம.தி.மு.க. பொதுச்...

அதிமுக., எம்.எல்.ஏ.க்கள்., தங்கள் 1 மாத சம்பளத்தை நிவாரணத்துக்கு வழங்குவர்: ஜெயலலிதா

சென்னை:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் நிவாரணப் பணிகளில் உதவ, அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்குவர் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள...

கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை இல்லை: அதிகாரி விளக்கம்

புது தில்லி:தில்லி முதல்வர் அலுவலகத்தில் இன்று காலை சி.பி.ஐ திடீர் என சோதனை நடத்தியதாக செய்தி வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது முதல்வர் அலுவலகத்தில் சோதனையிடவில்லை. தில்லி...
- 2026

Recent articles

spot_img