பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
சிபிஐ சோதனை விவகாரத்தில் பிரதமர் தலையீடு இல்லை: வெங்கய்ய நாயுடு
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை என்று பரவிய தகவலுக்கு பதில் அளித்த வெங்கய்ய நாயுடு, தில்லி தலைமைச் செயலகத்தில் நடக்கும் சிபிஐ சோதனைக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எந்தத்...
சிபிஐ சோதனை: மோடியின் கோழைத்தனம் என்கிறார் கோஜ்ரிவால்
புது தில்லி: தன் அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டதாக தெரிவித்த தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இது 'கோழைத்தனமான செயல்' என்று பிரதமர் மோடியை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில்...
புரோஹிதம் செய்து வந்த 500 வேட்டிகளை வெள்ள நிவாரணத்துக்கு அளித்த அர்ச்சகர்
தேனி:தாம் இது வரை புரோஹிதம் மூலம் சேகரித்து வைத்திருந்த சுமார் 500 வேட்டிகளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினார் அர்ச்சகர் ஒருவர். தேனி மாவட்டம் குச்சனூர் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் அர்ச்சகரான...
ஜெர்மனியில் பேஸ்புக் அலுவலகம் மீது தாக்குதல்: ‘டிஸ்லைக்’ என எழுதிய மர்ம நபர்கள்
ஜெர்மனியில் உள்ள பேஸ்புக் அலுவலகத்தை மர்ம கும்பல் ஒன்று அடித்து நொறுக்கியது. மேலும், அலுவலக சுவரில் 'பேஸ்புக் டிஸ்லைக்' என எழுதிவிட்டுச் சென்றுள்ளது. ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் பேஸ்புக் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு...
‘நிர்பயா’ குற்றவாளி சிறுவனை விடுவிப்பதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
புது தில்லி:நிர்பயா வழக்கில் குற்றவாளியான சிறுவனை விடுவிப்பதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தில்லி உயர்நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு...
உதவி! உதவி!
அம்மா, அம்மா, நான் கிளம்பிட்டேன். டிபன் ரெடியா? என்று கேட்டுக்கொண்டே அம்மாவை நோக்கி போனான் ஜார்ஜ் ஸ்டீபன். இதோ! ரெடியாகிவிட்டது. சாப்பிட்டு கிளம்புப்பா என்று அம்மா சொன்னார்கள். ஜார்ஜ் ஸ்டீபன் அவசர அவசரமாக...
ரூபாய் நோட்டுகளில் கிறுக்கினாலும் செல்லும்; ஆனா கிறுக்காதீங்க
மும்பை: ரூபாய் நோட்டுகளில் கிறுக்கியோ எழுதியோ இருந்தால் ஜன. 1 முதல் செல்லாது என சமூக ஊடகங்களில் அதிகம் வெளியாகி பொதுமக்களை ஒரு தகவல் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இதனால், இப்போதிருந்தே கிறுக்கல்...
ராகுல் காந்தி இன்னும் சின்னப் புள்ளதான்! : கிண்டலடிக்கிறார் கேஜ்ரிவால்
புது தில்லி: ராகுல் காந்தி இன்னமும் சின்னப் புள்ளையாகத்தான் இருக்கிறார் என்று கிண்டலடித்துள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். மேற்கு தில்லியில் உள்ள சக்கூர் பஸ்தி பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 500...
டாஸ்மாக் விபரீதம்: ‘தண்ணி’ அடிக்க பணம் தர மறுத்த தாயைக் கொன்ற மகன்
தருமபுரி:தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் தண்ணி அடிப்பதற்கு பணம் கொடுக்க தாய் மறுத்ததால் அவரைக் கொன்று, காதில் இருந்த தோடை திருடிச் சென்ற மகனை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை...
அசாமில் கோயிலுக்குள் நுழைய விடாமல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடுத்தனர்: ராகுல்
புது தில்லி: தனது அசாம் சுற்றுப் பயணத்தின் போது, தன்னை கோவிலுக்குள் நுழைய விடாமல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தடுத்ததாக ராகுல் காந்தி நேற்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அசாம்...
கனமழையால் உயிரிழந்த 25 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் உத்தரவு
சென்னை: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்த 25 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும்...
மூன்று தென் மாவட்ட மதிமுக., செயலர்கள் கருணாநிதி முன்னிலையில் திமுக.,வில் ஐக்கியம்
சென்னை: தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்கள் மதிமுக.,வில் இருந்து விலகி கருணாநிதி முன்னிலையில் திமுக.,வில் இணைந்தனர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தலைமையில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன்,...
