பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
வெள்ளத்தால் பாதிக்கபட்ட பெண்களுக்கு நயன்தாரா செய்த உதவி!
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இன, மொழி வேறுபாடின்றி உதவி வருகின்றனர். தமிழ் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி தெலுங்கு, கேரளா நடிகர்கள் உட்பட அனைவரும் வெள்ள நிவாரணத்திற்கு உதவி வருகின்றனர். தற்போது நயன்தாராவும்...
வெள்ள பாதிப்பிற்க்கு ஆண்ட ஆளுகின்ற ஆட்சிகளே காரணம் விஜயகாந்த் குற்றச்சாட்டு
அதிமுக, திமுக ஆட்சியே மழை வெள்ள பாதிப்பிற்கு காரணம்! தனது முகநூல் பக்கத்தில் விஜயகாந்த் அறிக்கை தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை வெள்ளம், தற்போது டெல்டா மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் விட்டு...
வெள்ள பாதிபிற்க்கு முந்தைய ஆட்சிகளே காரணம் விஜயகாந்த் குற்றச்சாட்டு
அதிமுக, திமுக ஆட்சியே மழை வெள்ள பாதிப்பிற்கு காரணம்! தனது முகநூல் பக்கத்தில் விஜயகாந்த் அறிக்கை தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை வெள்ளம், தற்போது டெல்டா மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் விட்டு...
கிராமிய வில்லிசை சங்க நிர்வாகிகள் தேர்வு
கிராமிய வில்லிசை கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வுநெல்லைமாவட்ட கிராமிய வில்லிசை கலைஞர் சங்கத்தின் கீழப்பாவூர் பகுதி சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு நலிவுற்றோர் சங்க தலைவர் பாவூர்நாவலர் தலைமை வகித்தார், தமிழ்இலக்கிய மன்ற...
நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது வழக்கு பதிவு செய்ய பெண்கள் அமைப்பு போர்கொடி !
சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதற்காக மக்கள் பாடகர் கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளிய தமிழக அரசு நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது பாலியல்...
தில்லியில் மத்திய, மாநில அரசுகள் டீசல் வாகனங்களை வாங்க தடை தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
புது தில்லி: மத்திய மாநில அரசுகள் டீசல் வாகங்களை இனி வாங்கக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தில்லியில் மத்திய, மாநில அரசு அலுவலங்களில் டீசலை எரிபொருளாக கொண்டு இயங்கும்...
மும்பை அருகே ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து குழந்தை பலி
தானே: மும்பை அருகே ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் குழந்தை ஒன்று பலியானது. இருவர் காயம் அடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள பிவாண்டி நகரில் வசித்து வரும்...
தேசிய மக்கள் நீதிமன்றம்: புதுவையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி வைக்கிறார்
புதுச்சேரி:புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தொடங்கிவைக்கிறார். புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்...
மாவட்ட ஆட்சியரே ஸ்டிக்கர் இன்னும் வரவில்லையா ? : சட்டமன்ற உறுப்பினர்
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடுரமாக பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும்...
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இன்று வாகன பழுது நீக்கும் முகாம்கள்
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பழுது நீக்கும் சிறப்பு முகாம்கள் இன்று நடக்கின்றன. முகாம் நடக்கும் இடங்கள் குறித்த பட்டியல், தமிழக அரசு இணையதளத்தில்...
இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர் இந்தியாவில் உயிருடன் இருக்கிறார்?
கொழும்பு: இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த சாரதி இந்தியாவில் உயிருடன் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. பூமிதுரை எனப்படும் டாக்ஸி சாரதியின் சடலம் அண்மையில் இலங்கைக் கடற்பகுதியில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது....
டுவிட்டர் தகவல் மூலம் ரயிலில் பசியால் துடித்த குழந்தையின் பசி தீர்த்த ரயில்வே அமைச்சர்
கான்பூர்: சமூக வலைதளமான, 'டுவிட்டர்' மூலம் கிடைத்த தகவலால் ஓடும் ரயிலில் பசியால் துடித்த 5 வயது குழந்தைக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்க உடனடியாக வழங்க உத்தரவிட்டு அக்குழந்தையின் பசியைப் போக்கினார்...
