Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கிறது தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த தனதுமுக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் முதலமைச்சராக ஜெயலலிதா வரும்போதெல்லாம்தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கிறது!பண்டைய காலத்தில் பஞ்சம், பசி, பட்டினி கொடுமைகளால் உணவுப்பொருட்களை பறித்துக்கொள்ளும் நிலை இருந்ததுபோல், மழை வெள்ளத்தால்...

அடடே… தனியார் தொலைக்காட்சி செய்த திருவிளையாடல் தான் நடராஜை ஜெயலலிதா நீக்க காரணமா?

    அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆ.நடராஜ் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அதிரடியாக...

குப்பைகளை அகற்றும் பணியில்தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரிடையாகவே களம் இறங்கினார் . மாநகராட்சியிலுள்ள 200 வட்டங்களில் தேமுதிக துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.விஜயகாந்த் வெறியை மடித்து கட்டிக்கொண்டு...

ஆந்திரா பாடகர்களின் தமிழக மழை வெள்ளம் பற்றிய கண்ணீரை வரவழைக்கும் இசைப் பாடல் காணொளி

      சிம்பு அனிருத்தின் "அந்தப்" பீப்.. பீப்.. பாடல் வெளியான அதே நாளில் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்காக அர்பணித்து அண்டை மாநிலமான ஆந்திராவில் பாடகர்கள் அனைவரும் உணர்ச்சி கொப்பளிக்க...

தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் நடராஜ் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

    அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆ.நடராஜ் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அதிரடியாக...

அதிமுகவில் இருந்து முன்னாள் டிஜிபி நட்ராஜ் நீக்கம்

சென்னை: அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் முன்னாள் டிஜிபி நட்ராஜ் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிமுக., பொதுச் செயலர் ஜெயலலிதா விடுத்த அறிக்கை:கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,...
- 2026

குமரியிலிருந்து கோவா, திருவனந்தபுரம் – வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க கேரள முதல்வர் கோரிக்கை

கன்னியாகுமரி: கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வழியாக கோவாவிற்கும், திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கும் ரயில் இயக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் உம்மன்சாண்டி ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.        அடுத்த 2016-17...

சிமி பெயரால் இந்து முன்னணி அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம்

சென்னை:சென்னை இந்து முன்னணி அலுவலகத்திற்கு தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் பெயரால் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. மிரட்டல் கடிதம் குறித்து காவல்துறை ஆணையரிடம் இந்து முன்னணி மாநகர செயலாளர் எஸ்.எஸ். முருகேசன்...

சிம்பு, அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு : காவல்துறை ஆணையர் அமல்ராஜ்

  பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பீப்' பாடல்..பாடல் இயற்றி உள்ளதாக கோவை மாவட்ட ஜனநாயக சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத...

இளைஞர்களே, அரசியல் என்னும் சாக்கடையை சுத்தம் செய்ய புறப்படுங்கள் : ஒரு இளைஞனின் வேகம்

  அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் மீது வெறுப்படைந்த தமிழக மாணவர்கள் நேர்மையான அரசாங்க ( அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மாணவர்கள்...

நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது பெண்கள் அமைப்பு காவல் காவல்துறைனரிடம் புகார்

    சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதற்காக மக்கள் பாடகர் கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் தள்ளிய தமிழக அரசு நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது...

வெள்ள நிவாரணத்திற்கு கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமம் 50 லட்சம் நிதி உதவி!

பங்கு முதலீடு, திரைப்பட தயாரிப்பு மற்றும் திரையரங்கு வணிகத்தில் முன்னனி நிறுவனமாக திகழ்ந்து வரும் கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமம், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னையை சீர் செய்து வரும் தமிழக அரசுக்கு உதவும்...
- 2026

Recent articles

spot_img