குப்பைகளை அகற்றும் பணியில்தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Published:

சென்னையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரிடையாகவே களம் இறங்கினார் . மாநகராட்சியிலுள்ள 200 வட்டங்களில் தேமுதிக துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.விஜயகாந்த் வெறியை மடித்து கட்டிக்கொண்டு மண்வெட்டி சகிதம் தானே குப்பைகளையும் ,கழிவுகளையும் அள்ளினார் ,ஒருபுறம் அவரது மனைவி பிரேமலதாவும் இப்பணியில் ஈடுபட்டார் தற்போது வலைத்தளங்களிலும்,வாட்ஸ் அப்பிலும் விஜயகாநத் குப்பையை அள்ளும் படம் தான் வலம் வந்துகொண்டிருக்கிறது ,மேலும் தலைவன் என்பவன் தொண்டருக்கு வழி கட்டுபவன் என் வாசகத்தோடு இவரின் படங்கள் வந்துகொண்டிருக்கின்றான

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img