பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
சுங்கச் சாவடி கட்டணம் ரத்து சலுகை 18 ஆம் தேதி வரை நீட்டிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்
புது தில்லி: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் காரணமாக தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை 18 ஆம் தேதி வரை...
தே.மு.தி.க. சார்பில் துப்புரவு பணிகள் : விஜயகாந்த்
சென்னை: தே.மு.தி.க. சார்பில் சென்னையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப் படும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகள் குப்பை கூளங்களும், சேறும் சகதியுமாக...
திமுக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி ?
அ.தி.மு.க-வை சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க வில் விரைவில் இணைய திட்டம் போட்டு வருவதாக சமூக ஊடகங்களில்செய்தி வைரலாக பரவிவருகிறது. மேலும் வாட்ஸ்ஆப்பில்...
குமரி கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி: தென்மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
சென்னை: குமரி அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் சனிக்கிழமை இன்று சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று...
சுய சிந்தனையுடன் செயல்படும் பிரதமரை சோனியா விரும்பவில்லை: சரத் பவார்
மும்பை : சுய சிந்தனையுடன் செயல்படும் ஒருவர் காங்கிரஸ் சார்பில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை சோனியா குடும்பம் விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்....
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர் பணி
தென்காசி:திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளர் பணி இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அக்கல்லூரி முதல்வர் சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த...
ராக்கெட்டை கட்டமைத்த இந்தியாவிற்கு சாக்கடையை கட்டமைக்க முடியாதா? : அறிவியல் அறிஞர் பொன்ராஜ்
ராக்கெட்டை கட்டமைத்த இந்தியாவிற்கு சாக்க டையை கட்டமைக்க முடியாதா? என்று அறிவியல் அறிஞர் பொன்ராஜ் கேள்வி எழுப்பி அவரது முகனூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பொன்ராஜ் அவரது முகனூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது :- கழிவு நீர் கலக்காத கால்வாய் வெட்டி, அதி திறன்,...
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!
சில படங்கள் அறிவிக்கப்படும் போதே பெரும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 'தனி ஒருவன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து...
தேமுதிக சமூக வலைதள ஒருங்கிணைப்பளராக எல்.கே.சுதீஷ்
உலகையே ஒரு நொடிக்குள் உள்ளங்கையில் பார்க்க வைக்கும் மாபெரும் சாதனையை பேஸ்ஃபுக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்கள் செய்து வருகின்றன. சமுதாயத்தின் பல்வேறு நற்செயல்களுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. தேமுதிகவில் சமூக...
அதிமுக ஆட்சி செயலிழந்த ஆட்சியா? முடிந்துபோன ஆட்சியா? காலாவதியான ஆட்சியா? : விஜயகாந்த்
அதிமுக ஆட்சி செயலிழந்த ஆட்சியா? முடிந்துபோன ஆட்சியா? காலாவதியான ஆட்சியா? என்று தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஜெயலலிதா பதில் சொல்லவேண்டும் என்று தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு அறிக்கை மூலம்...
கீழப்பாவூரில் பாரதியார் பிறந்தநாள்விழா
கீழப்பாவூரில் பாரதியார் பிறந்தநாள் விழா கீழப்பாவூரில் ஒன்றிய பாரதியார் மன்றத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின் 134 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய தலைவர் தீப்பொறி அப்பாத்துரை தலைமை வகித்தார். , ஆசிரியர்...
ஶ்ரீரங்கம் பகல்பத்து உற்ஸவம் – முதல்நாள்
நாளை தொடங்கும் பகல் பத்து -முதல் திருநாள் ...(விவரம்) அரங்கன் ஆலயத்தில் ஒவ்வொருவருடமும்,அரங்கன் கண்டருளும்,"அத்யயனஉற்சவம்" என்று அழைக்கப்படக்கூடியபகல்பத்து(பகலில் 10 நாட்களும்)இராப்பத்து (இரவில் 10 நாட்களும்) மொத்தம் 20 நாட்கள் நடைபெறும்,வைகுண்ட ஏகாதசி திருவிழாவினையும்,இந்த...
