பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ஶ்ரீரங்கம் அத்யயன உற்ஸவ தொடக்கம்
அரங்கனின் அத்யயன உற்சவம்.(வைகுண்ட ஏகாதசி)(இன்று அரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் தொடக்கம்)திருமங்கையாழ்வார் தொடங்கிய திருவிழா...தமிழ்மொழிக்கு என்றே ஏற்பட்ட ஒருபெருவிழா...அரையர்ஸ்வாமிகளால் அரங்கன் நடத்தும் பெருவிழா.... தமிழ் மொழிக்கு ஒரு விழாவா? என்றால் ஆம் அதுவும்ஸ்ரீ ரங்கம் பெரிய...
அரங்கனின் அரையர்களும் அத்யயன உற்சவமும்: 1000 ஆண்டுகளாய் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியம்!
அரையர்களின் பாடல்களும்,அபிநயங்களும் தாளங்களும்,தம்பிரான்படி வியாக்கியானங்களும் அரையர் ஸ்வாமிகளால், அரங்கனுக்காக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்படும் விரிவுரைகள். அரையர்கள் நாதமுனிகளின் வழித் தோன்றல்கள். வைகுண்ட ஏகாதசி விழாவின் போது பகல்பத்து, இராப்பத்து என இருபது நாட்களும் ஆழ்வார்களின் நாலாயிர...
டிசம்பர் 24ம் தேதி வெளியாகிறது விமலின் அஞ்சல
மிக சிறந்தக் கதை என அனைவராலும் பாராட்டப்படும் 'அஞ்சல' வருகின்ற 24ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. புதிய இயக்குனர் தங்கம் சரவணன் இயக்கத்தில், பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை...
பதில் கொடுக்கும் துணிச்சல் உண்டா மு.க. ஸ்டாலினுக்கு?
சமூக ஊடகத்தில் பொதுமக்கள் முன் வைக்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் துணிச்சல் மு.க. ஸ்டாலினுக்கு உள்ளதா? என தமிழகமே வினா எழுப்புகிறது. சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு...
செய்தியாளர்களை விரட்டியடித்த தமிழக அரசு பி.ஆர்.ஓ.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றும் பாரதிதாசன் செய்தியாளர்களை விரட்டியடித்ததாகவும் மேலும் அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டுள்ளது. பாரதிதாசன்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்...
வெள்ள நிவாரணப் பணி நடவடிக்கை குறித்து அரசு தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க குழுக்கள் அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இது தொடர்பாக, காங்கிரஸ் வழக்கறிஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம்...
ஜார்கண்டில் கார் மீது ரயில் மோதல்: 13 பேர் பலி
ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டம், பர்குந்தா ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது ஹவுரா-போபால் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து...
அரியானாவில் ஹரித்வார் எக்ஸ்பிரஸ் விபத்து: ஓட்டுநர் பலி
பால்வால்: அரியானாவில் லோக்மன்ய திலக் ஹரித்துவார் எக்ஸ்பிரஸ் ரயில் மீது புறநகர் ரயில் மோதியதில் ரயில் ஓட்டுனர் பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். அரியானா மாநிலம், பால்வால் மாவட்டம், பபோலா கிராமம்...
சென்னை வெள்ள பாதிப்பு இடங்களை பார்வையிடுகிறார் கருணாநிதி
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதுடன், வெள்ள பாதிப்பு இடங்களை இன்று பார்வையிடுகிறார் திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று காலை...
நிவாரணமாக அரசு ஊழியர்களின் ஊதியக் கொடையை ஏற்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை: வெள்ள நிவாரணத்துக்கு அரசு ஊழியர்களின் ஊதியக் கொடையை ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள்...
வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து விலங்கள் தப்பிக்கவில்லை: அமைச்சர் ஆனந்தன்
சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து எந்த விலங்கும் தப்பிச்செல்லவில்லை; சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என வனத்துறை அமைச்சர் ஆனந்தன் கூறியுள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளத்தில்...
குடிமைப்பணி தேர்வுகளை ஒத்திவைக்க ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை:மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய குடிமைப் பணி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து அவர்...
