பதில் கொடுக்கும் துணிச்சல் உண்டா மு.க. ஸ்டாலினுக்கு?

சமூக ஊடகத்தில் பொதுமக்கள் முன் வைக்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் துணிச்சல் மு.க. ஸ்டாலினுக்கு உள்ளதா? என தமிழகமே வினா எழுப்புகிறது.

சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை வெள்ளத்தால் கொடூரமாக பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழக அரசை நம்பி தங்களால் முடிந்த உதவிகளை தாங்களாக முன்வந்து வீடிழந்து, பசி, பட்டினியால், நிம்மதியிழந்து திக்கற்று தவிக்கும் தொப்புள்கொடி உறவுகளின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீது முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டியது அயோக்கியத்தனம் என பொதுமக்கள் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளப்பிய பிரச்சினை தற்போது தமிழகத்தில் ஒரு பக்கம் விஸ்ரூபமெடுத்து ஓடிக்கொண்டு உள்ளது.

images politics 20151207220742 - 2026ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து திமுக பொருளார் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நக்கல், நையாண்டி செய்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக கட்சியின் தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சராக ஏற்கெனவே கடந்த பல ஆண்டுகளில் பலமுறை தமிழகத்தை ஆட்சி செய்துள்ளார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

அப்போதும் மு.கருணாநிதி மக்களின் வரிப் பணத்தில் தமிழக அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அனைத்து நலத் திட்டங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்களில் அவரது புகைப்படத்தை ஒட்டி இலவச சுய விளம்பரம் தேடிக் கொண்டார். அவ்வாறு மு.கருணாநிதி புகைப்படத்தை ஒட்டி இலவச சுய விளம்பரம் தேடிக் கொள்வதற்கு என்ன உரிமையுள்ளது? என பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளவர்களின் துயர் துடைக்க பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீது ஜெயலலிதா புகைப்படத்தை ஒட்டியதிற்கு மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததையும் கண்டித்துள்ளனர்.

பொதுமக்கள் பெரும்பாலோனர் சமூக ஊடகங்களில் மு.கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பழைய புகைப்படங்களை நக்கல், நையாண்டி செய்து பதிவிட்டு அவர்களுக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்து பல பதிவுகளை வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

ஏற்கெனவே திமுக ஆட்சியின் போது வழங்கப்பட்ட தமிழக நலத் திட்டங்களில் மு.கருணாநிதி புகைப்படம் பதிவிடப்பட்டதை பாலாஜி இராமச்சந்திரன் என்பவர் அவரது முகநூல் பதிவில் மு.க. ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்டி, “அரசு வரிப் பணத்துல போட்டோ போடலாமா ஸ்டாலின்? இதுமட்டும் உங்க அப்பன் வீட்டு பணமா?” என மு.க. ஸ்டாலினை கேள்வி எழுப்பும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

திமுக கட்சியின் “நமக்கு நாமே” எனும் திட்டத்தின் பெயரால் கடந்த சில வாரங்களுக்கு முன்வரை தமிழகத்தை வலம் வந்து பொதுமக்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலினுக்கு சமூக ஊடகத்தில் பொதுமக்கள் முன்வைக்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் துணிச்சல் உள்ளதா? என தமிழகமே வினா எழுப்புகிறது.

images politics 20151209224854 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories