பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருப்பது அரசியல் தலைவர்களின் துர்நாற்றம்
அரசியல் என்பது ஒரு சேவை என்பதை மறந்து அதை பணம் சம்பாதிக்கும் ஆயுதமாக பயன்படுத்தியதின் விளைவாக ஏற்பட்ட துயரநிகழ்வுதான் இது!! நம் நாடு, நம் மக்கள், நம் இனம்-இன்று...
தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி : முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
தமிழக வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 கோடி நிதி உதவி வழங்கப்படும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் அனைத்தும் பாராட்டுக்குறியது என்றும் கூறியுள்ளார். கடந்த...
நிவாரண நிதி வழங்குவோருக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் : கி.வீரமணி
தமிழக வெள்ள நிவாரண நிதி வழங்க முன் வருபவர்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு பெற்றுத்தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரகணி அறிக்கையின்...
புதன், வியாழன் இருநாள் சென்னையில் கனமழை இருக்குமாம்: சொல்வது பிபிசி
சென்னை: கனமழை பெய்து சென்னையைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், அங்கங்கே வெள்ள நீர் ஓரளவு வடிந்து வருகிறது. சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழைப்...
12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் : மருத்துவர் ராமதாஸ்
தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும் என...
இலங்கை கடலில் மிதப்பது தமிழகளின் சடலங்களா ?
இலங்கையின் கிழக்கு திருகோணமலை கடலில் 10 மைல்களுக்கு அப்பால் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக உள்ளுர் மீனவர்கள் திருகோணமலை துறைமுக காவல் துறையினருக்கு 05-11-2015 அன்று தகவல் தெரிவித்துள்ளனர். கடற்பரப்பில் சில...
மழை வெள்ளத்தால் குடிசை வீடுகளை இழந்தோருக்கு நிரந்தர வீடுகள் : முதலமைச்சர் அறிவிப்பு
கனமழை வெள்ளத்தால் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :- தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை...
ரஜினிக்கு ரசிகர் எழுதிய விரக்தி மடல்
திரு.ரஜினி அவர்களுக்கு , இதுவரை உங்கள் ரசிகனாக இருந்ததற்கு வெட்கப்படும் மற்றும் உங்கள் ஒருதுளி வியர்வைக்கு பல பவுன் கொடுத்த தமிழ்நாட்டின் ஒருவனாகிய நான் சில கருத்துக்களை உங்களுக்கு சொல்ல நினைக்கிறேன். நீங்கள்...
வெள்ளத்தில் பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு புதிய பாஸ்போர்ட் இலவசம் : சுஷ்மா ஸ்வராஜ்
தமிழகத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த அல்லது தொலைந்து போன பாஸ்போர்ட்டுகளுக்கு பதிலாக மத்திய அரசு இலவசமாக புதிய பாஸ்போர்ட்டுகளை வழங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவரது ட்விட்டர்...
2000 உணவு பொட்டலம் கேட்டு மிரட்டி அட்டூழியம் செய்த அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலரின் கணவர்
மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் உடனடியாக உதவி செய்தது யார் என்றால் ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொதுநல நோக்கத்தில் பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள்தான். வெளி மாவட்டங்களில் இருந்து...
ஜெயலலிதா அரசியல்வாதியா ? விளம்பரவாதியா ? : கேள்வி எழுப்பும் பொதுமக்கள்
தமிழக அரசு சார்பில் இலவசமாக இயக்கப்படும் பேருந்துகளில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பொதுமக்கள் பரவலாக கண்டனகுரல் எழுப்பி வருகின்றனர். மேலும் தமிழக பொதுமக்கள் கூறுவதாவது :- ...
சிங்கப்பூர் அரசாங்கம் ரூ.50 லட்சம் தமிழக வெள்ள நிவாரண நிதி உதவி அளிப்பதாக அறிவிப்பு
சிங்கப்பூர் அரசாங்கம் ரூ.50 லட்சம் தமிழக வெள்ள நிவாரண நிதி உதவி அளிப்பதாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர்...
