Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

சென்னை வெள்ள சேதம்: ஆத்திகர் பின்பற்ற வேண்டியவை குறித்து வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கம்

சென்னையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் குறித்தும் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்தும் ஆன்மிக ரீதியான விளக்கத்தை அளித்துள்ளார் உபந்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன். உயிருக்கு உயிரான சீதாதேவியை, மழைக்காலம் துவங்கிய படியாலே காத்திருந்து, 4...

எச்சரிக்கை செய்திகள் எதற்காக?

  ஈக்காட்டுத்தாங்கல் - இக்காட்டில் தங்கல் என்பதன் மருவு என்று ஒரு முறை கூறியிருந்தேன். அவ்வாறு காட்டில் தங்கல் என்பதாக ஆகிவிட்டதோ எனும்படி அடையாற்றின் கரையோரம் ஆகிவிட்டிருந்தது. அலுவலகம் சென்று வெள்ள நீரின்...

சிரசை முழுக்க முயன்ற செங்கல்பட்டில்!

பஸ் இல்லை ரயில் இல்லை...போக்குவரத்து எதுவும் இல்லை. அங்கங்கே மாட்டிக் கொண்டவர்களுக்கு சாலையும் கைகொடுக்கவில்லை. அந்த மாதிரியான நிலையில்... வீட்டின் பிள்ளை பெண்டுகளை வெளியில் தவிக்கவிட்டு, வீட்டில் தவித்துக் கொண்டிருந்த தாய்மார்களுக்கு ஆறுதல்...

வெள்ளத்தில் நடந்து கொண்டே…. ஓர் இரவு!

டிச.1 செவ்வாய் அன்று மாலை அலுவலகம் முடிந்து 5.30க்கு பஸ் ஏறினேன். 8.30 க்கு தாம்பரம் வந்தேன். பஸ் இல்லை. ரயில் இல்லை. எந்த வாகனமும் செல்லாது என்று அறிவிப்பு! சரி.. தாம்பரத்திலேயே...

அரசியல் தீவிரமாகும் கமல் கருத்து: ஆதரவுக் குரல் எழுப்பும் அன்புமணி

சென்னை:சென்னை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த விமர்சனக் கருத்து இப்போது தீவிர அரசியல் கருத்தாக மாறியுள்ளது. அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார் பாமகவின் அன்புமணி. அரசை எதிர்த்து வினா எழுப்பியதற்காக...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக அளித்த நிவாரணம் என்ன?

தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் அதிமுக கட்சியின் சார்பில் சொந்த செலவில் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு என்ன நிவாரண உதவி செய்தார்கள் எனும் கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர். அதிமுக கட்சியின் பொதுச்...
- 2026

எவன் பாத்த வேலையோ?

எவன் பாத்த வேலையோ?  

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை தடுக்கும்  உரிமையை அதிகார வ(ர்)க்கத்தவர்களுக்கு கொடுத்தது யார்?

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால்  பெரும்பாலோனர் பலியாகியும், லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள்.பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே...

செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது; நீர் திறப்பும் குறைப்பு: அதிகாரிகள்

சென்னை: சென்னை ஏரிகளில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது; செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை...

ரயில் டிக்கெட் முன்பதிவில் இனி அரை டிக்கெட் கிடையாது

புது தில்லி:ரயிலில் பயணம் செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு முன்பதிவின்போது அரை டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றது. இனி இந்த வசதி கிடையாது. அரை டிக்கெட் பெற்று வந்த...

அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்போம் : குமுறும் மக்கள்

    சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த வெள்ளத்தால் 269 பேர் உயிரிழந்துள்ள தாக மத்திய உள்துறை அமைச்சர்...

சென்னை அழியும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

சென்னை:சென்னை அழிந்துவிடும் என்பது போன்ற வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்து, வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது இரண்டு செய்திகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில்...
- 2026

Recent articles

spot_img