உன் மீதான என் விருப்பும் வெறுப்பும்!
உன்னை நான் விரும்பத் தொடங்கினேன்! எப்படியோ என் உள்ளம் புகுந்து என்னை அடிமை கொண்டாய்! தப்படி … இது என் தவிப்படி! பெண் மட்டும்தான் கருவைச் சுமப்பாள்?...
உள்ளம் : உனதும் எனதும்!
உன் மனசைப் பார்த்தேன் காதல் வந்தது… சொல்லத்தான் எனக்கும் ஆசை! ஆனால்… உன் மனசைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை! உன் உள்ளப் பொலிவைக் காணும் ஆவலில் நாள்கள் கடந்து...
புறக்கணிப்பின் வலி உணராயோ?
கோவைப் பழ உதட்டின் ஈர்ப்பு… கோவையாய்க் கிளம்பின சொற்கள்! விட்டுப் போய் விலகி நின்றாய்! விட்டு விட்டுக் கிளறும் எண்ணம்! இது இயலாது என என்னால்...
உன்னாலே பிடிக்கிறது ~ வாழ்க்கை!
அனுபவம் ஆயிரமல்ல.. ஒன்றே ஒன்றுதான்! உனைக் காணும் முன்… வாழ்க்கைப் பாதையின் வசந்தச் சுவடுகள்… பார்வையில் பட்டபின்… காதல் பாதையில் கசந்தச் சுவடுகள்… என் மீதான...
காதல் கடந்து வந்த பாதை!
சிறு வயது முதல் எனக்குள்தான் எத்தனை எத்தனை ஆசைகள்?! எத்தனை ரசனைகள்? எத்தனை ஏக்கங்கள்? எல்லாம் உள்ளத்தின் ஓர் ஓரத்தில் ஒடுங்கியே கிடந்தன… என்னவளாய் உன்னைக் கண்டு ஏக்கத்தை...
நோக்கும் திசையெலாம் நீயே~!
காதலுக்குக் கண் இல்லையாம்! சொல்பவர்கள் ரசனையின் எச்சம் அறியாதவர்கள்… ஆனால்… பார் பெண்ணே … நான் ரசனையின் உச்சம் கண்டவன்! உன் ரசிகனாய்… உன்னை என் கண்களால் உயிர்ப்புடன் விழுங்கியவனாய்!...
ஆன புருவம்… அழகான வில்லென்று..!
வில்லினையொத்த புருவம்! உவமைக்கென அகப்பட்ட உயிர்ப் பொருள்! என் கவிதை வானின் கருப் பொருள்! ஓர் நாள்… காட்டைத் திருத்தி கழனி செய்து விளைத்த பயிர்போலே… புருவம் திருத்தி...
தகுதி காண் மதிப்பு என்?
விடியாத இரவுகள் விளங்காத தரவுகள் விலகாத துயரங்கள் விரும்பாத விசாரணைகள்! எனக்கு மட்டும் நிழல் கிரகங்களாய் நீண்டுகொண்டே உள்ளன… கண்ணிமைக்கும் பொழுதில்… இருள் சூழ விருப்பமில்லை! உன் முகத்தை...
இதயத்தின் ஒளியாய் நீ!
கதிரவனின் வெளிச்சக் கீற்று கண்களில் விழுந்து காலையில் எனை எழுப்பும்! கவனத்தில் நீ எழுந்து காதலில் எனை எழுப்புவாய்! முதல் காதலாய் என்னில் முகிழ்த்தவள் நீ! உன்னைப் பற்றி...
பின்னலில் என்னையும் பின்னிவிட்டாயோ?
அழகாய்ப் பூத்துச் சிரிக்கும் ரோஜா! தோட்டத்தில் கண்டு ரசித்தேன் ஜோரா! ஆனால் நீயோ… வீதிக்கு வந்து விற்பனைக்கு விரித்திருக்கும் பூக்களை விலைகொடுத்து வாங்கி விரல் நுனியில் வைத்திருப்பாய்… தோட்டத்தில்...
கண்ணெரிச்சல் போன பின்னே..!
கணினித் திரையைக் கண்கொட்டாமல் பார்த்து… ஆண்டு பலவாச்சு; அதனாலே போச்சு~ கண்ணின் ஒளி! கண்ணெரிச்சல் காணா கணினித் திரையும் உண்டோ? காரணம் அறிந்த பின்னே கண்ணைக் காக்க கடும்...
சமாதி நிலை: உனதும் எனதும்!
பெண்ணுக்குப் பேச்சே பிரதானம்! உலகம் சொல்லி வைக்கும் உண்மை நிலை! உன்னிலும் நான் கண்டேன் அந்த நிலை! செல்லும் செவியுமாய் ஒட்டிப் பிறந்த கர்ணிகள் போலே! உன்னிலும் நான்...