Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
உள்ளாட்சி மன்றத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில், திமுக., நம்ப வைத்து ஏமாற்றியது எப்படி தெரியுமா?!
இன்னும் நிறைய பேர், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப் பட்ட இடங்களில் நின்று, எதிர்த்து போட்டியிட்டு, வெற்றியும் பெற்று, அந்தப் பதவியை ராஜினாமா செய்யாமல்,
திருப்புகழ் கதைகள்: பிரபுட தேவராயன்!
ருணகிரியார் காலம் கி.பி.14-ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.15-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் என்பதை உறுதியாகக் கூறலாம். இவ்வாறு அருணகிரியாரின் காலம்
திருப்புகழ் கதைகள்: எந்தத் திகையினும்..!
பிரபுட தேவன் அல்லது பிரபுட தேவராயன் என்ற மன்னன் அவையில் முருகவேளை வரவழைக்கும் பொருட்டுப் பாடியருளியது இப்பாடல். யார் அந்த பிரபுடதேவராயன்?
ஆப்ரகாமிய கிறிஸ்தவர்களை குளிர்விக்க தமிழக பட்டியல் பிரிவு மக்களை காயடித்ததா திமுக?
பிரிட்டீஸுக்கு பின் மீண்டும் ஒருமுறை ஆபிரகாமியர்களுக்கு அடிமையா இருக்க போகிறீர்களா இல்லை நம் மண்ணில் ஆள போகிறீர்களா என்பதே இனி தமிழகத்தில் இருக்கும் ஒரே கேள்வி
திருப்புகழ் கதைகள்: அறிவும் கூட சில நேரங்களில் ஆபத்தாகவே அமைகிறது!
மனம்-புத்தி-அகங்காரம் அளவிலேயே தான் யார் என்று தன் உண்மை நிலையைத் தேடுபவருக்கும் நேரலாம் என்பதைத்தான் – பிரம்மா
உள்ளாட்சித் தேர்தல்கள்: ஜனநாயகப் படுகொலையே!
-> நாராயணன் திருப்பதிஜனநாயகத்தை காக்கும் என்று கருதப்பட்ட உள்ளாட்சி தேர்தல்கள் ஜனநாயக படுகொலைகளோடு நடந்து முடிந்துள்ளன.சொந்த கிராமத்தில் உற்றார், உறவினரிடையே, நண்பர்களுக்கிடையே, நன்கு அறிமுகமானவர்களிடையே அந்தந்த பகுதிகளில் ஊராட்சியை நிர்வகிக்க, அடிப்படை...
பெண்கள் முன்னேற்றம் குறித்து அன்றே சிந்தித்த… ஔவையார்!
உலகப் பெண்கள் தினம் – 08.03.2022அறிந்துகொள்வோம் - ஔவையார்-> முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் -இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பெண்கள் எப்போதுமே சிறப்பாக மதிக்கப்பட்டிருக்கின்றனர். அண்மைக்காலத்தில் பெண்களைப் பற்றிய நூல்களை எழுதுபவர்கள் “லீலாவதியின் மகள்கள்”...
திருப்புகழ் கதைகள்: பொய் சொல்லலாகாது பாப்பா!
இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் தான், ஒவ்வொரு சிவன் கோவிலிலும், சிவனுக்குப் பின்புறம் பிரகாரத்தில் லிங்கோத்பவர் சிலை உள்ளது. அதற்கு மஹா சிவராத்திரி
ஏழைகளின் மருந்தகம்… மக்கள் மருந்தகம்!
மார்ச் 7ஆம் தேதி இந்திய நாடே மக்கள் மருந்தகம் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள் இன்று. உலக அளவில் இந்தியா ஒரு புரட்சியை ஏற்படுத்திய நாள் இன்று.
Jaggi Vasudev to begin 30,000 km lone motorcycle journey from UK on March 21st..!
Jaggi Vasudev to begin 30,000 km lone motorcycle journey from UK on March 21st
உக்ரைனால் சிக்கும் தேச விரோதிகள்!
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு!
ஷேன் வார்ன்: ஆர்ப்பாட்டம் நிறைந்த சாதனையாளனின் அமைதிப் பயணம்!
தாய்லாந்தில் உள்ள அவரது வில்லாவில் சந்தேகத்திற்கிடமான மாரடைப்பு ஏற்பட்டு 4 மார்ச் 2022 இல் வார்னே தனது 52வது வயதில் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.
