Dhinasari Tamil News Web Portal Admin
அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியும் கற்போம்: விஜய் பிரபாகரன் டி-ஷர்ட் அணிந்து ட்விட்!
வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து இந்தி மொழிக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
ஏமாற்றிய காதலன்! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்!
விஜய் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர் அண்மையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதாகவும், தன்னை ஏமாற்றியதாகவும் கூறினார்
பழனி கோவில்: உண்டியல் காணிக்கை 91 லட்சம்!
முதல் நாள் உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 91 லட்சத்து 42 ஆயிரத்து 530-ம், தங்கம் 467 கிராமும், வெள்ளி 9,020 கிராமும், 698 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன.
ஆடையின்றி மொட்டை மாடியில் அலைந்த நபர்! பெண்களுக்கு விடுத்த ஆபாச சைகை!
போலீசார் மொட்டை மாடிக்குச் சென்று பார்க்கையில் அவர் நிர்வாணமாக நடமாடுவதை கண்டு அதிர்ச்சியுற்றனர்.
கொரோனா: தமிழ் நடிகர் உயிரிழப்பு!
கடந்த 2 நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவனின் மதிப்பெண் தந்த அதிர்ச்சி: +2 மதிப்பெண் 1200 க்கு 595 மட்டுமே!
பிளஸ் 2வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் கல்லூரிகளில் இடம் கிடைக்காத ஆதித்யாவை நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைத்தால் நேரடியாகவே எம்பிபிஎஸ் படிக்க வைக்கலாம் என்று அவரது தந்தை முடிவு செய்து
அலைபாயுதே ஸ்டைலில் திருமணம்! அறியாத பெற்றோர் ஏற்பாடு செய்த மற்றொரு திருமணம்.. இறுதியில் நடந்தது..
நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சாக்லேட் வாங்கி தருகிறேன்.. 7 வயது சிறுமியை முட்புதருக்குள்.. கொடூரம்!
7 வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று முட்புதருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஐந்தே மாதத்தில் இரட்டிப்பாகும் பணம்! நிதி நிறுவன மோசடி இருவர் கைது!
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நிறுவனத்தை மூடி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வெத்தல போடுறது… நல்ல பழக்கம்! சாராயம் குடிப்பது கெட்ட பழக்கம்!
வெத்தல பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய சமூகம்!
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்… இந்த ஜகத்தினை அழித்திடுவோம்!
அப்பொழுது பாரதி பாடிய பாடல் தான் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்
தமிழ் உயிருக்கு நேர்; இந்தி உறவுக்கு வேர்!
நாம் நம் தாய்மொழியாம் தமிழை உயிர் போல் ஆராதித்து, இந்தியையும் கற்பதே பாரத அன்னைக்கு செலுத்தும் மரியாதை
