Dhinasari Tamil News Web Portal Admin
தனியாய் வசித்து வந்த 70 வயது மூதாட்டி! இரவில் வீட்டுக்குள் புகுந்த இளைஞன் செய்த வக்ரம்!
இரவு மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட கார்த்தி பாண்டி, மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து மூதாட்டியிடம்...
சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு ஒரே நாளில் 30000 பேர் பயணம்!
ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்த அரசு பேருந்துகளில் வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை! சுகாதார ஆய்வாளர் கைது!
தன்னைக் கட்டிவைத்து சுகாதார ஆய்வாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அடுத்த நாள் தன்னை விடுவித்ததாகவும் புகாரில் கூறியுள்ளார் அந்தப் பெண்.
கர்ப்பிணிப் பெண்ணை தாக்கி திமுக பிரமுகர் மகன் அராஜகம்!
கர்ப்பிணியை தாக்கியதாக தி.மு.க பிரமுகர் மகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியான அன்னலெட்சுமி என்பவரை தி.மு.க வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தர்ராஜனின் மகன்...
பறந்து போன ரூ.40000 பேசும் கிளி! முகநூலால் திரும்பக் கிடைத்த தரமான சம்பவம்!
கூண்டில் இருந்து 'மிலோ' வெளியே பறந்து விட்டது.
திருடிய போனை அன்லாக் செய்ய முடியாததால் திருப்பிக் கொடுத்த திருடன்!
என்னால் இந்த ஸ்மார்ட்ஃபோனை அன்லாக் செய்ய முடியவில்லை என்றும், அதனால் ஃபோனை உங்களிடமே திருப்பி தந்துவிட முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளான்.
பச்சை தவளையைப் பிடித்து சமைத்து யூடியூபில் பதிவேற்றம்! இருவர் கைது!
டானியல் மற்றும் அவரது நண்பர் சுதீரும் என்பவர் 'டேஞ்சர் தமிழன்' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வந்தனர் .
பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்! திரையுலகினர் இரங்கல்!
ஜெய பிரகாஷ் ரெட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்: தகவல் தர மறுத்தால்… அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
இதுபோன்ற தகவல்களை வழங்க மறுக்கும் பொது தகவல் அதிகாரிகள் பதவியில் நீடிக்க தகுதியற்றவா்கள்' என்று கருத்து தெரிவித்த நீதிபதி..
சென்னை ஐஐடியில் ஆன்லைனில் இன்டா்ன்ஷிப் தேர்வு!
2021 கோடை காலத்துக்கான இன்டா்ன்ஷிப் பயிற்சிக்காக மாணவா்களைத் தேர்வு செய்தன.
20 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை நீக்க பிஎஸ்என்எல் திட்டம்!
ஒப்பந்த பணிகளுக்கான செலவுகளை குறைக்க வேண்டும் என்றும், ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியில் அமர்த்துவதை குறைக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.
உயிருடன் குழந்தையை குழியில் போட்டு மூடிய பயங்கரம்!
ஆந்திர மாநிலம் கிருஷ்ணவரம் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக குழந்தை ஒன்றின் முனகல் சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் முனகல் கலந்த அழுகையைக் கேட்ட ஒரு பெண், மற்ற கிராமவாசிகளின் உதவியுடன் ஒரு குழியிலிருந்து மீட்டார். குழந்தையை...
