Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற ஆசிரியர்! முழ்கி உயிரிழப்பு!
தனது மனைவி அனுசுயா, மகன்கள் ஹரிஷ், ராம் சங்கர் ஆகியோருடன் பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர்
நாய் பராமரிப்பு பணி: டிகிரி முடித்தவர் தேவை! தில்லி ஐஐடி விளம்பர விளக்கம்!
குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பி.ஏ, பி.காம், பி.டெக் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாத ஊதியமாக 45,000 ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்! ராணுவ வீரர் மனைவி தற்கொலை முயற்சி!
காவல் நிலைய பெண் ஆய்வாளர் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், நந்தினியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
ஹிந்தி தெரியாது போடா..! இப்படிக்கு திமுக..!
குறுக்கு வழியில் மொழி அரசியலை எடுத்த அண்ணாத்துரை ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை நடத்திக் காட்டினார்
மதுவிலக்கு பிரிவு காவலர் தூக்கிட்டு தற்கொலை!
இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் இவரது பணியை முடித்து, இவரின் மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார்.
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்! நழுவி விழுந்த பேட்டால் உயிரிழந்த சோகம்!
தீபக் பந்து வீசியபோது எதிர் முனையில் பேட்டிங் செய்த சிறுவனின் கையில் இருந்து, பேட் நழுவி பறந்து வந்து, தீபக்கின் நெஞ்சில் தாக்கியது.
தங்கையை கைவிட்டவனின் நண்பனை கொன்ற அண்ணன்!
இளைஞர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து அவருடன் உறவில் இருந்து விட்டு பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்
திமுக_வேணாம்_போடா ..!
ஆகையால் நாம் சொல்வோம்.. நீ இந்தியைப் படித்து கெடுக்க வேணாம்… ஒழுங்கா_தமிழைப்படிடா!
கீழடி கள அருங்காட்சியக கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
தற்போது கட்டுமானப் பணிகளுக்கான பணிகளில் ஈடுபடக் கூடிய பணியாளர்கள் தங்குவதற்கான
மீண்டவருக்கு மீண்டும் தொற்று! அதிர்ச்சி தகவல்!
இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாட்களில், வீடு திரும்பிய சிலருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டதை நாங்கள் பார்த்தோம்.
அப்பா கடையிலேயே ஆட்டைய போட்ட மகன்! 14 கிலோ தங்கம் பறிமுதல்!
சென்னை சௌகார்பேட்டையில் தங்க வியாபாரியின் கடையில் கிலோ கணக்கில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் உரிமையாளரின் மகனே தங்கத்தை திருடியது தெரிய வந்துள்ளது.சென்னை சௌகார்பேட்டை பகுதியில் நகைகள் செய்து விற்பனை செய்து வரும் நகைக்கடை...
கொரோனா: இளம்பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை! ஆம்புலன்ஸ் டிரைவரின் அட்டூழியம்!
இளம்பெண்ணை கொரோனா நோயாளி என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.
