Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஐஏஎஸ் அதிகாரிகளால் ஆட்டோ ஓட்டுகிறேன்..! அதிரவைத்த அரசு மருத்துவர்!
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரிகளின் தொடர் தொந்தரவு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அரசு பணியில் இருந்த டாக்டர் ஒருவர் தனது வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். தனது ஆட்டோவின்...
ஆன்லைன் வகுப்பு: பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தல்!
ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயம் என்றும், வருகை கணக்கிடப்படுவது, மதிப்பெண்கள் மதிப்பிடுவது ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்திருக்கும் என்றும் நிா்ப்பந்திக்கக் கூடாது.
ஆண்டவனை தரிசிக்க அடையாள அட்டையுடன் வரவும்: கோவில் நிர்வாகம்!
ஆண்கள் சட்டை அல்லது குர்தா, வேட்டி, பேன்ட், பெண்கள் புடவை, பாவாடை தாவணி, சுடிதார் உள்ளிட்டவை அணிந்து வர வேண்டும்
குளியலறையில் தீ குளித்த கர்ப்பிணி! இரண்டு வயது குழந்தையுடன் உடல் கருகி உயிரிழப்பு!
இதில், தாயும் - மகனும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெளிப்பட்டன… பக்தவத்சலம் கண்டறிந்த ‘விஷக் கிருமிகள்’!
அத்தனை விஷ ஜந்துக்களும் இன்று வெளியே வந்த விட்டன!!!
சோழவந்தான் அருகே அடிப்படை வசதி கேட்டு சாலைமறியல்!
மதுரை சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
லஞ்சம் ஊழல் தலை எடுக்க… நாமே காரணம்!
சட்டங்கள் மக்களுக்காகத்தான். ஆனால், சிலர் அதை மீறும் போது, காவல்துறையினர் உறுதியாக, நேர்மையாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு
செப்டம்பர் 21 இல் இறுதி பருவ தேர்வு தொடக்கம்! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்!
கல்லூரிகளுக்கு வந்து தேர்வு எழுத இயலாத மாணவர்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகளில் தேர்வு எழுத வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு இடையில்.. ‘அந்த’ மாதிரி வீடியோக்கள்! அதிர்ந்த ஆசிரியர்!
இதனால், ஆசிரியர் பதற்றமடைந்ததால், ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டது.
பிரபல ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு இந்த நிலைமையா?
ஏவி.எம். ஸ்டுடியோவின் ஒரு பகுதி அடுக்குமாடி குடியிருப்பாகவும், மருத்துவமனையாக மாறிவிட்டது
டாக்டரின் பரிந்துரை இல்லாமல் கொரோனா டெஸ்ட்: மத்திய சுகாதாரத் துறை!
டாக்டர் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா சோதனை செய்து கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
போன் மூலம் முன்பதிவு… பழனி கோயில் தரிசனத்துக்கு ஏற்பாடு!
பழனி முருகன் கோவிலில் கிராமப்புற பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
