Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
செப்டம்பர் 21 இல் இறுதி பருவ தேர்வு தொடக்கம்! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்!
கல்லூரிகளுக்கு வந்து தேர்வு எழுத இயலாத மாணவர்கள் தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகளில் தேர்வு எழுத வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு இடையில்.. ‘அந்த’ மாதிரி வீடியோக்கள்! அதிர்ந்த ஆசிரியர்!
இதனால், ஆசிரியர் பதற்றமடைந்ததால், ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டது.
பிரபல ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு இந்த நிலைமையா?
ஏவி.எம். ஸ்டுடியோவின் ஒரு பகுதி அடுக்குமாடி குடியிருப்பாகவும், மருத்துவமனையாக மாறிவிட்டது
டாக்டரின் பரிந்துரை இல்லாமல் கொரோனா டெஸ்ட்: மத்திய சுகாதாரத் துறை!
டாக்டர் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா சோதனை செய்து கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
போன் மூலம் முன்பதிவு… பழனி கோயில் தரிசனத்துக்கு ஏற்பாடு!
பழனி முருகன் கோவிலில் கிராமப்புற பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்! உறவினர்கள் போராட்டம்!
இதனால் விண்ணரசிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
நடிகை வீட்டில் வேலைக்கு வந்த கேர்டேக்கர்! நகை எல்லாம் அபேஸ் செய்து.. தில்லாலங்கடி வேலை!
1 லட்சம் ரூபாய்க்கு சிவகாமி தன்னுடையே பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். தன்னுடைய 2 மகன்கள் பெயரில் தலா ரூ25 ஆயிரம் பேங்க் அக்கவுண்ட்டில் போட்டு வைத்துள்ளார். மீதியிருந்த ரூ1 லட்சத்தில் தனக்கு இருந்த கடனையும் அடைத்துவிட்டார்.
டிக்கட் எடுத்து உள்ளேன் நான் ஏன் போக வேண்டும்?.. கேட்ட சட்டக்கல்லூரி மாணவியை மட்டுமே ஏற்றி வந்த ரயில்!
சட்டக்கல்லூரி மாணவி மட்டும் பஸ்சில் செல்ல மறுப்பு தெரிவித்து, ரயிலில் செல்வதில் உறுதியாக இருந்துள்ளார்.
ஏமாற்றிய காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி!
வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்ட அந்த காதலன், அவளுடன் வாழ மாட்டேன் என்று கூறி தன்னிடன் வந்ததாகவும் அந்த பெண் கூறுகிறார்.
சிறுமி காதலிக்க மறுத்ததால் புகைப்படத்தை தவறாக வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞன்!
நட்புடன் பழகிய காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் வேறுவிதமாக வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் தற்காலிக பணி: அமைச்சர் செங்கோட்டையன்!
தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளைத் திறக்க முடியாது என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இனிமேல் நான் இருக்கப் போவதில்லை.. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து.. அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை!
காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் மரமொன்றில் புவனேஸ்வரி சடலமாக தொங்கியுள்ளார்.
