தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு 35 வது நினைவு நாளில்!

தமிழக விவசாயிகள் சங்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு நாராயணசாமி நாயுடு இதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கழுகு போல வாழ நினைத்தால் வாழலாம்!

பறவைகளின் அரசன் என்று அழைக்கப்படும் கழுகின் மறு பிறவி பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

குடியுரிமை, பதிவேடு… அடுத்து என்ன நடக்கும்?!

CAA விற்கு பிறகு அடுத்து வரப்போகிற #NRC எனப்படும் இந்திய குடிமகன்களுக்கான அதிகார புத்தகத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை… இது காலத்தின் கட்டாயம்!

அது இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை நீள்கிறது..!விரைவில் அனைத்து நாடுகளிலும் வரும்!

மீண்டும் காமெடிக்கு மாறிய சிவகார்த்திகேயன்!

அண்ணே நீங்க டெரர் கெட்டப்புக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை... மீண்டும் தன் அடையாளமான காமெடி டிராக்குக்கே மாறிவிட்டார் சிவகார்த்திகேயன்.

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கட்டடங்கள்! முதல்வர் உத்தரவு!

ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு துறைகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைந்த கட்டடம் கட்டுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

உருவாகின்றன, மூன்று மத்திய சம்ஸ்கிருத பல்கலைக் கழகங்கள்!

நாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்குவதற்கான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தாக்கல் செய்தார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவும் இலங்கையும்!

"ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் 'இந்து' வுக்குக் குடியுரிமை உண்டாம் - ஆனால் இலங்கையில் இருந்து வரும் இந்து அகதியாகவே இருப்பானாம் - ஏனெனில் அவன் தமிழன்தானே!"- என்று ஆளூர் ஷாநவாஸ் பெயரில் ஒரு பதிவு பார்த்தேன்.

அறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’! என்ன நாசவேலை நடக்குது பாருங்க..!

இந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன்! வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.

தமிழில் பெயர்ப் பலகை- அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்!

கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.

ஈ.வே.ரா.,வுக்கு ஐ.நா. விருது! திட்டமிட்ட திராவிட உடான்ஸ் … எப்படி விட்டார்கள் தெரியுமா?!

மறத் தமிழனை மண்ணென்ணை தமிழனாக மாற்றி, அடுக்குப் பேச்சால் அதி தீவிரவாதத்திற்கு தள்ளி அரை நூற்றாண்டாய் !, சோறுக்கும், நூறுக்கும், பீருக்கும் தமிழ் சமூகத்தை கொடிபிடித்து,கோஷம் போட வைத்த திராவிட அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து,"புதிய பாரதம் படைத்திட " அணி திரள்வோம்

இவ்வளவு மழை கொட்டியும் அபாயக் கட்டத்தில்… சென்னை மாநகர் நிலத்தடி நீர்!

கீழக்கரை ரத்தினம் என்று வர்ணிக்கப்படும் நமது சென்னை மாநகரம் உப்பிக் கொண்டிருக்கிறது. இதைக் காப்பாற்ற வேண்டிய தொலைநோக்கு திட்டங்கள் ஆமையைவிட மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.!

Categories