Dhinasari Tamil News Web Portal Admin
தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம்.எல் ஏ ராஜேந்திரனிடம் பொதுமக்கள் புகார்
தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம்.எல் ஏ ராஜேந்திரனிடம் பொதுமக்கள் புகார் தண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து பி.ஜி ராஜேந்திரன் எம்.எல்.ஏ...
காவல் துறைக்கான அலைவரிசை கட்டணம் ரூ.140 கோடியை தள்ளுபடி செய்ய முதல்வர் கடிதம்
சென்னை: காவல் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில்...
ஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் நள்ளிரவு நிலநடுக்கம்
ஆப்கன் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியிருந்தது. இதனால் பாகிஸ்தானி்ன் பெஷாவர் நகரில் பாதிப்பு ஏற்பட்டது. பெஷாவரில் இந்த நிலநடுக்கத்தி்ன்...
மோடியின் பாகிஸ்தான் பயணம்: காங்கிரஸ் விமர்சனம்
புது தில்லி:தனது ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் ஆப்கன் சென்ற பிரதமர் மோடி, திடீரென பாகிஸ்தானுக்கு பயணம் செய்தார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து...
மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம்: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வரவேற்பு
ஸ்ரீநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடப்படாத திடீர் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை பிரிவினைவாத தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பிரதமரின் லாகூர் பயணம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிரிவினைவாத தலைவரான சையது...
மோடியின் திடீர் விஜயம்: பாகிஸ்தான் வரவேற்பு
புது தில்லி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பயணத்தை அந்நாடு வரவேற்றுள்ளது. இது மோடியின் நல்லெண்ண நடவடிக்கை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. பிரதமர் மோடி தங்கள் நாட்டிற்கு வந்தது...
நாடு திரும்பும் வழியில் பாகிஸ்தானுக்கு மோடி திடீர் விஜயம்
லாகூர்: ஆப்கானிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து இந்தியா வரும் வழியில், யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் சென்றார். லாகூர் விமான...
வாஜ்பாய் 91 ஆவது பிறந்த நாள்: மோடி நேரில் சென்று வாழ்த்து
புது தில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 91-வது பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்காரி உள்பட...
ஆப்கன் நாடாளுமன்றக் கட்டத்தை திறந்து வைத்த மோடி: ஒரு பகுதிக்கு அடல் பெயர் சூட்டல்
காபூல்: தலிபான் பயங்கரவாதிகளுடன் நடந்த போரால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டியுள்ளது. இந்தக் கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து...
பீப்… பீப்… பாடல் விவகாரம் : வீரலட்சுமி பணம் வாங்கிக்கொண்டு சிம்புவை ஆதரிப்பதாக வழக்கறிஞர் குற்றசாட்டு!
தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி என்ற பெண் சிம்புவின் பீப்... பீப்... பாடலுக்கு பணம் வாங்கிக்கொண்டு ஆதரிப்பதாக வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்......
குளிப்பதை கண்காணிக்க ஒருவர் நியமனம்
தென்காசி:நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஷாம்பு மற்றும் சோப்பு போட்டு குளிப்பதாக வாட்சப்பில் வந்த புகாரை அடுத்து தென்காசி கோட்டாச்சித் தலைவர் குற்றாலம் மெயின் அருவியில் இன்று திடீர் சோதனை...
ஆருத்ரா தரிசனம்
''தகதகதக தகவென ஆடவா,சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா,ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும்நாயகனே..."ஆ!.........ருத்ரா!!....''ஆருத்ரா"......"ஆ!.........ருத்ரா!!''.....ஆருத்ராஅபிசேகம்:25-12-15 இரவு 10 மணிக்கு ..ஆருத்ரா தரிசனம்: 26-12-15..."திருவாலங்காடு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்" காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற தலம்.இங்கு ஊர்த்தவ...
