Author: ரேவ்ஸ்ரீ
திருப்பதியில் இனி VIP டிக்கெட் பெற விரைவில் புதிய திட்டம் அறிமுகம்
ரூபாய் 1000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் அளிக்கும் திட்டம் விரைவில் திருப்பதியில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன முறை...
உலக மக்களையும் கவர்ந்த பிரதமர் மோடி
உலக அளவில் அதிக மக்களால் விரும்பப்படும் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.இதுகுறித்து இங்கிலாந்தை சேர்ந்த யூ கோவ் நிறுவனம் ஆய்வில், உலக அளவில் அதிக மக்களால் விரும்பப்படும் இந்தியர் என்ற...
நிதி நெருக்கடி எதிரொலி: வர்த்தக விமானத்தில் பயணிக்கும் பிரதமர்
வழக்கமான ஒரு நாட்டின் அதிபர், பிரதமர் போன்ற உயர் பதவியில் உள்ளவர்கள் பாதுகாப்பு கருதி தனி விமானத்திலேயே பயணமாகின்ற சூழசில் கடுமையான நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ள நிலையில் இம்ரான் வர்த்தக விமானத்தில்...
தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணி மண்டபம் அமைக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு
தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு திருவுருவ சிலையுடன் 50 லட்சம்...
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் மழை நீரை சேகரிக்க ஒரு மாதம் விழிப்புணர்வு பிரசாரம்...
சாலை விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழப்பு
புனே - சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி- காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து பேசிய போலீசார், விபத்து...
‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் தொடங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
நீர் வளத்தை மேம்படுத்த நடந்தாய் வாழி காவிரி திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து மேலும் பேசிய அவர், கழிவு நீரை குடிநீராக்க அரசு கொலை...
ஜூலை 20 மின் தடை
பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மீன் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.ராஜாகீழ்பாக்கம்மாருதி...
சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடல் இன்று அடக்கம்
சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடல் திருச்செந்தூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால், நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை...
அண்ணா நகர் டவர் பூங்காவில் இன்று இசை நிகழ்ச்சி
நமது பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் இன்று அண்ணா நகர் டவர் பூங்காவில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு சமூக, பொருளாதாரம்,...
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழா இன்று தொடக்கம்
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாஇன்று தொடங்கி வரும், ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.குச்சனூர், சுரபி நதிக் கரையில் சனீஸ்வர...
தமிழக முதல்வர் இன்று சேலம் பயணம்
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சேலம் செல்கிறார்.சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள...
