Author: ரேவ்ஸ்ரீ
சசிதரூர் ஜாமின் மனு மீதான விசாரணை விரைவில் தொடங்கும்
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூர் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான...
குறை கேட்டும் மக்கள் வராததால் ஆட்சியர் அதிர்ச்சி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை புதியம்புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமையில் உள்ள கிராமங்களைச் சார்ந்த மக்களிடம் குறைகளை கேட்டு கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு...
லதா ரஜினிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், கோச்சடையான் பட விவகாரத்தில் நிலுவை தொகையை எப்போது திருப்பி தருவீர்கள் என்ற கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 10ம் தேதிக்குள் திருப்பி செலுத்துவது குறித்து பதிலளிக்காவிட்டால், விசாரணையை எதிர்கொள்ள...
தமிழக ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதில், தமிழக ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும் என்றும் மானியம் மூலம் 2018-19 ஆம் ஆண்டுகளில் 3,728 பேர் பயனடைவார்கள்...
மத்திய அரசின் இணைய வழி நூலகத்தில் தென்னக மொழிகள் அனைத்தும் புறக்கணிப்பு : மு.க.ஸ்டாலின்
மத்திய அரசின் இணைய வழி நூலகத்தில் தென்னக மொழிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், லகத்தில் தமிழக வரலாற்று நூல்கள் இல்லை; இந்தி, ஆங்கிலம்,...
Bus Mishap: one killed, over 10 injured
A Tibetan women was killed and over ten persons sustained injuries after the long route bus they were travelling in overturned near Hubballi on...
தட்கலில் விண்ணப்பித்து விவசாயிகள் புதிய மின் இணைப்பை பெறலாம் : அமைச்சர் தங்கமணி
தட்கல் முறையில் விண்ணப்பித்து இந்த மாதத்திற்குள் விவசாயிகள் புதிய மின் இணைப்பை பெறலாம் என பேரவையில் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், சேலம் மாநகராட்சி முன் வந்தால்...
ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரி ஆணையம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: வைகோ
ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரி ஆணையம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய பொறுப்பும், கடமையும் கர்நாடாவிற்கு உள்ளது; சரிவர...
3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என்ற அறிவிப்பை தமிழகம் பின்பற்றாது-அமைச்சர் காமராஜ்
3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என மத்தியரசு தகவல் வெளியிட்டுள்ளது இதனால் பல ஊர்களுக்கு சென்று தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் என்று திமுகாவின் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இதற்கு சட்டப்பேரவையில்...
515 பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து சேவையைத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 515...
Bahamas boat explosion, one killed
An American woman killed after a boat exploded Saturday in the Bahamas has been identified by her family, while another American women underwent a...
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற அரசு தயார்: அமைச்சர் ஜெயகுமார்
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற அரசு தயார் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நேபாளத்தில் பாதுகாப்பாக இருக்கும் தமிழர்கள் 23 பேரை மீட்க அரசு...
