தட்கலில் விண்ணப்பித்து விவசாயிகள் புதிய மின் இணைப்பை பெறலாம் : அமைச்சர் தங்கமணி

Published:

07 July03 tatkal - 2026தட்கல் முறையில் விண்ணப்பித்து இந்த மாதத்திற்குள் விவசாயிகள் புதிய மின் இணைப்பை பெறலாம் என பேரவையில் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், சேலம் மாநகராட்சி முன் வந்தால் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Related articles

Recent articles

spot_img