Author: ரேவ்ஸ்ரீ

காங்கிரஸ் சார்பில் இன்று இப்தார் விருந்து

காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் இன்று, டில்லியில் இப்தார் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இப்தார் விருந்து நடக்கவுள்ளது.ராகுல், கட்சி தலைமை பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல்...

இன்று நடைபெறுகிறது காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவர் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. அமைச்சர் பதவி கிடைக்காத சிலர் அதிருப்தியில் உள்ளதால், இப்பிரச்சனை குறித்து ஒருங்கிணைப்புக்...

டெல்லியில் விதவை பெண்களுக்கு இன்று இஃப்தார் நிகழ்ச்சி

டெல்லியில் விதவை பெண்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இன்று  இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

தொடங்கியது 2018 கவாசாகி நிஞ்ஜா ZX-10R முன்பதிவு; இந்தியாவில் விரைவில் அறிமுகம்

ஜப்பானிய மோட்டர் சைக்கிள் நிறுவனமான, காவசாகி நிறுவனம் தனது புதிய மாடலான 2018 கவாசாகி நிஞ்ஜா ZX-10R சூப்பர்பைக்குகளுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. 3 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த பைக்கை கவாசாகி...

மத்திய பிரதேச அமைச்சர் பையூ மகாராஜ் தற்கொலை

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் பையூமகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில்(MCI), இந்திய பல் மருத்துவ கவுன்சில்(DCI) ஆகியவற்றின் அனுமதி பெற்று நடத்தப்படும் எம்பிபிஎஸ்...
- 2026

அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை நடைபெறும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள் 29/04/2019. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6 முதல்...

இன்று நடக்கிறது பயிர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

மக்காச்சோளத்துக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி இன்று நடைபெற உள்ளது.இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி ஜெ.கதிரவன் வெளியிட்ட அறிக்கையில்,பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர்...

மேட்டூர் அணையில் 7-வது ஆண்டாக நீர் திறப்பு இல்லை

மேட்டூர் அணையில் 7-வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது....

ஜூன்-12: இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

சக குழந்தைகள் புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது, சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை...

அமெரிக்கா – வட கொரியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள்

அமெரிக்கா - வட கொரியா பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கையெழுத்து போட்டனர்.சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ...

வாஜ்பாய் நலமாக உள்ளார்: வைகோ

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மதியம் திடீரென முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை நேரில் சந்தி்த்த மதிமு பொதுச்செயலாளர் வைகோ நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,...
- 2026

Recent articles

spot_img