Author: ரேவ்ஸ்ரீ

பாலியல் தொல்லைகளுக்கு ஆடை காரணமாக இருப்பதில்லை: நிர்மலா சீதாராமன்

பெண்கள் அணியும் ஆடைகளே பாலியல் தொல்லைகளுக்கு காரணம் என்று கூறுவது அபத்தமானது என்று இந்திய பாதுபாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.பாலியல் தொல்லைகளுக்கு ஆடையே காரணம் என்றால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள்...

ஐ.பி.எல்.: ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.இந்த ஆட்டம் ராஜஸ்தான் அணிக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாகும். இதில்...

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: 4 மருத்துவர்கள் இன்று ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் 4 மருத்துவர்கள் இன்று ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், ராமச்சந்திரன் உள்பட 3 பேர் ஆஜராக உள்ளனர். மேலும் முதல்வரின்...

காவிரி பிரச்சனை பற்றி விவாதிக்க திமுக சார்பில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் – மு.க.ஸ்டாலின்

காவிரி பிரச்சனை பற்றி விவாதிக்க இன்று திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய மத்திய அரசு, கண்டும் காணாமல்...

மோடி, சோனியா விஜயபுராவில் இன்று தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் விஜயபுராவில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.கர்நாடகத்தில் மே 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ், பாஜக, மஜத...

மே 08- உலக செஞ்சிலுவை தினம்

இன்று மே 08ம் தேதி. உலக செஞ்சிலுவை- செம்பிறை (World Red Cross and Red Crescent Day) தினமாகும். உலகில் யுத்தம் மற்றும் அனர்த்தங்களால் பாதிப்படைவோருக்கு மனிதாபிமான நோக்கில் நிவாரணப் பணிகளை...
- 2026

ஈரானின் நடவடிக்கைகளை அனுமதித்தால் ஆசாத்தை ஆட்சியை அகற்றுவோம் – இஸ்ரேல் அமைச்சர்

சிரியாவில் ஈரானின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனுமதித்தால் பசால் அல் ஆசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றிவிடுவோம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரானை மிக ஆபத்தான எதிரியாகக் கருதும் இஸ்ரேல், சிரியாவைத் தளமாகப் பயன்படுத்தித் தங்கள்...

தொடர்ந்து வெற்றி பெற உழைக்க வேண்டும்: ஹீனா

சமீபத்தில் நடந்த முடிந்த காமன்வெல்த் போட்டிகளின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஹீனா சிந்து, எதிர்வரும் ISSD உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற வேண்டும்...

விரைவில் உலகின் சிறந்த வீரராக நெயம்ர் மாறுவார்

அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரராக தனது அணி வீரர் நெயம்ர் இருப்பார் என்று ஜெர்மன் கால்பந்து வீரர் மார்கோ வேர்ரட்டி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், நெயம்ர்...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கேப்டனாக ஷிரியாஸ் ஐயர் ?

அடுத்த மாதம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ஷிரியாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த மாதம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக...

கர்நாடக தேர்தல்: இதுவரை 163 கோடி பணம் பறிமுதல்

கர்நாடகத்தில் வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போலீசார் மற்றும் வருமான வரி துறையினர் பல்வேறு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை நடத்திய சோதனையில், 75...

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரண வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா கடந்த 2015ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரினை அடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில்,...
- 2026

Recent articles

spot_img