Author: ரேவ்ஸ்ரீ
ஏடிபி தரவரிசை முதலிடத்தில் நாடல், ஹலப்
டென்னிஸ் கூட்டமைப்பு இன்று வெளியிட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசை பட்டியிலில் ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நாடல் முதலிடத்தை பிடித்துள்ளார். பல்கேரிய வீரர் திமித்ரி நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில்...
ஈராக் பாரளுமன்ற தேர்தல் வேட்பாளர் கொலை
ஈராக்கில் வரும் 12ம் தேதி பாரளுமன்ற தேர்தல் நடைபெற் உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பருக் அல்-சுபோரி, மோசூல் சிட்டி அருகே கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இரவில்...
பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா விளையாடாது: பிசிசிஐ
ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு இறுதியில் நடக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி விளையாடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழக்கமாக...
டாப்-10 பட்டியலுக்கு முன்னேறினார் அதித்தி
டெக்சாஸ்சில் நடைபெற்ற அமெரிக்காவின் LPGA டெக்சாஸ் கிளாசிக் போட்டியில் இந்திய இளம் கோல்ப் வீராங்கனை அதித்தி அசோக் டாப்-10 பட்டியலுக்கு முன்னேறியுள்ளார்.மழை மற்றும் வெப்பநிலை காரணமாக இந்த போட்டி 36 ஹோல்ஸ்(holes)களாக குறைக்கப்பட்டது....
டிரம்ப்-கிம் சந்திப்பு நடக்கும் இடம் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜ்ங் உன் இடையேயான சந்திப்பு அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து கடந்த வார இறுதியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,...
மணல் மாஃபியாக்களை கைது செய்ய வேண்டும் : திருமாவளவன்
மணல் மாஃபியாக்களை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மணல் கொள்ளையை தடுக்க சென்ற காவலர் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க...
விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஸ்டாலின்
சென்னை கொளத்தூரில் விபத்தில் காயமடைந்த நபரை, மீட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்டோவில் அந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏவான மு.க. ஸ்டாலின் அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டார்....
ஜெயலலிதா நினைவு மண்டபம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும் -முதல்வர்
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.50 கோடியே 80 லட்சம் செலவில் வேலைப்பாடுடன் கூடிய நினைவு மண்டபம் கட்ட தமிழக...
883 கோடிஸ்வரர்கள், 645 கிரிமினல்கள் கர்நாடக தேர்தலில் போட்டி
கர்நாடாகாவில் வரும் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 654 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அவர் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை ஆய்வு...
அதிபராக 4ம் முறையாக இன்று பதவியேற்கவுள்ளார் புதின்
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றதால் பதினெட்டு வருடமாக அவர் வகித்துவந்த நாட்டின் தலைவர் பதவி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.தனது பதவியேற்பு விழாவானது 2012-ல் நடந்ததைவிட சாதரணமானதாகவே இருக்கும் என்றும், தனது...
தமிழகத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு
வெப்பச் சலனம் காரணமாக உள்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, வானிலை அதிகாரி தெரிவிக்கையில், "தமிழகத்தில் வெயில் அளவு வரும்...
வயதுக்கு வந்தவர்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம் – உச்சநீதிமன்றம்
கேரளத்தில் இளம் பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நந்தகுமார் என்பவர் சட்டப்படி மணமுடிக்கவில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற...
