Author: ரேவ்ஸ்ரீ
வரும் மக்களவை தேர்தலில் கட்சி வெற்றி பெற்றால் பிரதமராவேன்: ராகுல்
வரும் 2019ம் ஆண்டில் நடக்க உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், தான் பிரதமராவேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி...
184 கர்நாடக எம்எல்ஏகளின் சொத்து மதிப்பு 64% உயர்வு
கர்நாடகாவில் வரும் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 184 கர்நாடக எம்எல்ஏகளின் சொத்து மதிப்பு, கடந்த 2013ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும் போது 64% உயர்ந்துள்ளது என்று ஜனநாயக...
அடுத்த முறை மோடி பிரதமராக முடியாது: ராகுல் காந்தி
வரும் 2019ம் ஆண்டில் நடக்க உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், தான் பிரதமராவேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பெங்களுரில் செய்தியாளர்களிடம்...
தாமஸ் மற்றும் உபேர் கோப்பைகான இந்திய அணியில் நட்சத்திர வீரர்களுக்கு ஒய்வு
எதிர்வரும் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கருத்தில் கொண்டு இந்திய நட்சத்திர பேட்மிண்ட்டன் வீராங்கனை பிவி சிந்து, வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு தாமஸ் மற்றும் உபேர் கோப்பை போட்டியில்...
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் உறுதி
இலங்கையில் டிஎன்ஏ சோதனை செய்ய வசதி இல்லை என்று ராஜீவ் காந்தி உடலை அடையாளம் காட்டிய டாக்டர் சந்திரசேகர் தெரிவித்துள்ள நிலையில், பிரபாகரன் உடலை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, ஜிம்பாவே சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய அணி கேப்டன்கள் அறிவிப்பு
இங்கிலாந்து, ஜிம்பாவே சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு டிம் பேயன் மற்றும் ஆரோன் பின்ச் முறையே ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளுக்கான கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கு...
உள்ளாடையில் கடவுள் படத்தால் சர்ச்சை
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்களுக்கான பேஷன் ஷோவில், அவர்களின் உள்ளாடையில் இந்து கடவுள் உருவம் இருந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நகரில் ரோஸ்மவுண்ட் ஆஸ்திரேலியாவின் பேஷன் வீக் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.இந்த...
ஆப்கானிஸ்தானில் 30 குழந்தைகள் பலி
ஆப்ஃகானிஸ்தானின் வடக்கு-கிழக்குப் பகுதியில் உள்ள குண்டுஸ் மாகாணத்தில், கடந்த மாதம் நடந்த வான் தாக்குதலில் 30 குழந்தைகள் இறந்துள்ளதாகவும், 51 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நாவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. தாலிபான் அமைப்பை சேர்ந்த முக்கியமானவர்களை...
இத்தாலியில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது
நடுநிலை காபந்து அரசுக்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என இத்தாலி அதிபர் மட்டெரேல்லா கோரியுள்ளார்.இத்தாலியில் கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை...
சிபிஎஸ்இக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய விளையாட்டு வழிமுறைகள் கொள்கைகள் வகுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு நாள்தோறும் விளையாட்டு பாட...
ராணுவத்தில் பெண்களுக்கு சிறப்பு பிரிவில் நிரந்த கமிஷன் அமைக்க திட்டம்
பெண்களுக்கு சிறப்பு பணியாளர்களுக்கான நிரந்த கமிஷன் அமைக்க இந்திய ராணுவ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் போர் நடக்கும் பகுதி அல்லாத பல்வேறு பணிகளை ராணுவ வீராங்கனைகளை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.சிறிய அளவிலான...
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் மிருகங்கள்: ஆந்திர முதல்வர்
குண்டூர் கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து பொது விழிப்புணர்வு பேரணி மற்றும் மாநாட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்தினார்.ஆந்திராவின் குண்டூரில் 9 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த...
