Author: ரேவ்ஸ்ரீ

விராட் கோலியின் இணையதளத்தை முடக்கிய வங்கதேச ஹேக்கர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் இணையதளத்தை வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் முடக்கினர். ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச அணி வீரர் லிட்டன் தாசுக்கு தவறான வகையில் அவுட் கொடுக்கப்பட்டதாகக் கூறி...

கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது 11 வழக்குப் பதிவு

இந்து மதத்தினரையும், கோவில்களையும் இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது கோவை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் உள்ள 11 காவல்நிலையங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்...

ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அண்மை நாட்களாக அந்நியச் செலாவணிச் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்த,...

​அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசு பேருந்து திருப்புல்லாணி அருகே...

உடல்நிலை குறைவு காரணமாக கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி

எம்.எல்.ஏ. கருணாஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் நெல்லை போலீஸ் தேடிவந்த நிலையில் கருணாசுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு...

அதிமுக அரசை கண்டித்து இன்றும், நாளையும் கண்டன பொதுக்கூட்டம்: திமுக அறிவிப்பு

அதிமுக அரசுக்கு இன்றும், நாளையும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி., ஆ.இராசா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:மக்கள் நலன் மறந்து கமிஷன்-கலெக்ஷன்-...
- 2026

பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் : முதலமைச்சர் வேண்டுகோள்

நெசவாளர்களின் வாழ்வு உயர்ந்திட பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை தேசத்தந்தை மகாத்மா காந்தியின்...

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புகிறது – டிரம்ப்

இந்தியப் பொருட்கள் மீது வரி விதிப்பை தவிர்ப்பதற்காக, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கே முதன்மை என்ற வர்த்தகக் கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப்,...

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இந்தியாவிலேயே சென்னை முதலிடம் – முதலமைச்சர் பழனிசாமி

கோயம்பேடு பேருந்து நிலையம், ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழக முழுவதும் நடைபெற்று வந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு நாள் விழா...

உண்மையான பெண் பக்தர்கள் சபரிமலைக்கு வரமாட்டார்கள் : தேவசம் போர்டு தலைவர்

உண்மையான பெண் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வரமாட்டார்கள் என்றும், பெண்ணியவாதிகள் மட்டுமே பதினெட்டாம் படியேறி சுவாமியை தரிசிக்க வருவார்கள் என எதிர்பார்ப்பதாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியிருக்கும் கருத்து...

திருப்பதி-ல் 1.02 லட்சம் பேர் சாமி தரிசனம்

திருப்பதி கோயிலில் நேற்று மட்டும் 1.02 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஏழுமலையானை தரிசிக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்...

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி – தமிழிசை

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்! மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மதுரை தோப்பூரில் 200 ஏக்கர்...
- 2026

Recent articles

spot_img