உண்மையான பெண் பக்தர்கள் சபரிமலைக்கு வரமாட்டார்கள் : தேவசம் போர்டு தலைவர்

01 Oct 01 Sabarmala - 2026

உண்மையான பெண் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வரமாட்டார்கள் என்றும், பெண்ணியவாதிகள் மட்டுமே பதினெட்டாம் படியேறி சுவாமியை தரிசிக்க வருவார்கள் என எதிர்பார்ப்பதாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியிருக்கும் கருத்து சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனோடு ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வனங்களின் ஊடாக வரும் கரடுமுரடான பாதையில், நெரிசல் மிகுந்த கூட்டத்தில், பெண்கள் மலையேறி வந்து மலையப்பனை தரிசிப்பது சாத்தியமா எனத் தெரியவில்லை என்றார்.

ஐயப்ப சீசனின் போது, தொடர்ந்து 17 மணி நேரம் கால்கடுக்க நின்று, பெண்கள் எப்படி தரிசிக்கப் போகிறோர்களோ என்றும் பத்மகுமார் கூறினார். இவற்றையெல்லாம் பார்க்கையில்,உண்மையான பெண் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வரமாட்டார்கள் என்றும், பெண்ணியவாதிகள் மட்டுமே மலையேறி வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories