Author: ரேவ்ஸ்ரீ
ஜப்பான் ஓபன் டென்னிஸ் மெட்வதேவ் அசத்தல்
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான பைனலில் உள்ளூர் நட்சத்திரம் கெய் நிஷிகோரியுடன் (12வது ரேங்க்) நேற்று மோதிய மெட்வதேவ்...
“இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது மனைவியையும் அழைத்து செல்ல பிசிசிஐ அனுமதிக்க வேண்டும்” – விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, வீரர்கள் தங்களுடன் மனைவியையும் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு இந்திய கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து...
புரோ கபடி லீக் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
6-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ்,...
வாக்காளர் பட்டியல் திருத்தம் : இன்று சிறப்பு முகாம்…
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. சுமார் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பெயர் சேர்த்தல், திருத்தம் கோருதல் உள்ளிட்ட மனுக்கள்...
யு-19 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இன்று இந்தியா – இலங்கை அணிகள் மோதல்
யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை அணி தகுதி பெற்றது. வங்கதேசத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 2வது அரை இறுதியில் ஆப்கானிஸ்தான் - இலங்கை...
டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றி இதுதான்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா...
தவறாமையைக் கடைப்பிடிக்கும் விமான நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
உலகிலேயே நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்கும் விமானம் என்ற பெயரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெற்றுள்ளது. இதுகுறித்து ஷின்ஹூவா செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இலங்கை அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
சதத்தை தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் : பிரித்வி ஷா
சதத்தை எட்டியதும் எனது நினைவுக்கு முதலில் வந்தவர் எனது தந்தை தான். அவருக்கு இந்த சதத்தை அர்ப்பணிக்கிறேன் என பிரித்வி ஷா கூறினார்.
மும்பையில் இருந்து உருவாகும் அடுத்த சச்சின்’ என்று பிரித்வி ஷாவை...
ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தியது நார்த் ஈஸ்ட் அணி
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் நார்த் ஈஸ்ட் எப்.சி அணிகள் நேற்று மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும்...
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் : அரையிறுதியில் இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
8 அணிகள் இடையிலான 5-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் டாக்காவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதின....
இந்திய பங்குச் சந்தைகள் பெரும் சரிவுடன் தொடக்கம்
இந்திய பங்கு சந்தைகள் பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 168 புள்ளிகள் சரிந்து 34,999 என்ற அளவில் வர்த்தகமாகிறது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்...
இந்தியாவில் எம்.பிக்கள் 4 ஆண்டுகளில் பெற்ற ஊதியம் ரூ.1997 கோடியா?
எம்.பிக்களுக்கு 4 கடந்த ஆண்டுகளில் ரூ.1997 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் சந்திரசேகர் கெளட் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின்...
