செந்தமிழன் சீராமன்

About the author

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் : மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நீர்வரத்து 1,886 கன அடியில் இருந்து 2,038 கன அடியாக உயர்ந்துள்ளது.

சசிகலா குடும்பம் ராஜ துரோகம் செய்தது என்றார் ஜெயலலிதா: ‘நமது அம்மா’ ஆசிரியர் மருது அழகுராஜ் வாக்குமூலம்!

இதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது கட்சி நாளிதழில் சசிகலா உறவினர் பாஸ்கரனின் சினிமா தொடர்பான செய்தி வெளிவந்தது. அதையடுத்து என்னை அழைத்து ஒரு மணி நேரம் ஜெயாலலிதா திட்டினார். 

2002இல் இப்படித்தான் பிளாஸ்டிக் தடைன்னு…: ராமதாஸ் சொல்லும் கணக்கு!

பிளாஸ்டிக் பொருள் தடைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மருத்துவர் ராமதாஸ், 2002 சட்டம் போல் கைவிடக்கூடாது என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார். 

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; டிக்கெட் பரிசோதகர் கைது!

பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுக்க, ஜோலார்பேட்டையில் தயாராக இருந்த ரயில்வே போலீஸார் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனீஷ் குமாருக்கு மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

பெட்ரோல் விலை குறைப்பில் நாடகம் ஆடிய எண்ணெய் நிறுவனங்கள்!

இப்படி தொடர்ச்சியாக உயர்ந்து வந்த விலை ஏற்றத்தின் படி, கடந்த இரு வாரங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.80 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.9.30 காசுகளும் உயர்ந்தன.

குலுக்கல் முறையில் பள்ளிச் சேர்க்கை!

இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருக்கும் குழந்தைகளுக்கு இன்று (மே 28) குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெற உள்ளது.

கொளுத்தும் வெயிலுக்கு ‘குட் பை’; குளு குளு மழைக்கு ‘வெல்கம்’

அதிகம் வாட்டி வதைக்காத அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழகம் முழுவதும் அடுத்த வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தன்மானம் இழந்து பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன்: குமாரசாமி

இதனால் எல்லாம் அரசு கவிழாது. இதனை ஒரு கௌரவ பிரச்னையாகப் பார்க்காமல், ஒரு பிரச்னையாக எடுத்துக் கொண்டு அதைத் தீர்க்க முயற்சி செய்வேன்.

வன்னியர் சங்க தலைவர் குரு மரணம்: வட மாவட்டங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு

திருவள்ளூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பஸ்கள் உடைக்கப்பட்டன. இப்படி 9 மாவட்டங்களில் மொத்தம் 75 பஸ்கள் உடைக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அந்தப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசி தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கடும் பாதுகாப்பு சோதனை!

பாலத்தின் அருகிலுள்ள பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, தொடர்பு கொள்ளப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை

பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ஊடுருவ முயன்றபடி, தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

சமயபுரம் கோவில் யானைகள்: மாரியப்பன் அனுபவித்த வேதனைகள்

இந்தத் துன்பம் மிகு தொடர்கதையை நிறைவு செய்ய ஹிந்துக்களாகிய நாம் என்ன செய்யப்போகிறோம்? பசுக்களையே ஒழுங்காக முறையாகப் பாதுகாக்க வக்கில்லாத நமக்கு யானைகளைப் பாதுகாக்க முடியுமா? யோசியுங்கள்…

Categories