செந்தமிழன் சீராமன்

About the author

புதுமணத் தம்பதியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட ஸ்டாலின்!

அப்போது அங்கே வந்த போலீஸார் செங்கல்பட்டு அருகே அச்சிறுப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்ட  ஸ்டாலின் மற்றும் தொண்டர்களைக் கைது செய்தனர். புதுமண தம்பதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கைது செய்யப்பட்டனர்.

கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ் குமார் கைது: புழல் சிறையில் அடைப்பு

பூபேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூன் 8 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னையில் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை: தொடங்கி வைத்த எடப்பாடி

இந்நிலையில் இன்று, பணிகள் முடிவடைந்த நிலையில், சென்னை சென்ட்ரல் - நேரு பூங்கா, டிஎம்எஸ் - சின்னமலை இடையிலான சுரங்க வழிப் பாதைகளில் ரயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப் பட்டது.

தொடங்கியது தென்மேற்குப் பருவ மழை! அந்தமானில் அட்டகாச ஆரம்பம்!

அடுத்த இரண்டு நாட்களைப் பொறுத்த வரை தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருச்சியில் நிபா வைரஸ் தாக்குதல்? மருத்துவமனை டீன் என்ன சொல்கிறார்?

இந்நிலையில் நோயாளி பெரியசாமிக்கு நிபா வைரஸ் பாதிப்பில்லை என்றும் திருச்சியில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதா விளக்கம் அளித்துள்ளார். யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதோ… அந்தமானில் தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை

 அடுத்த 24 மணிநேரத்தில் அரபிக் கடல் பகுதியில் உருவாக உள்ள புயல், தெற்கு ஓமனை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது  வானிலை ஆய்வு மையம்.

தூத்துக்குடியில் இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான 11 பேரின் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.  கல்வீசி தாக்குபவர்கள் மீது போலீஸார் ரப்பர் குண்டால் சுட்டனர்.

நாம் தோற்கவில்லை; நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு மட்டுமே: உற்சாகமூட்டும் எடியூரப்பா!

சட்டசபைத் தேர்தலில் பாஜக.,வுக்கு தோல்வி ஏற்படவில்லை, நம்பிக்கை வாக்கெடுப்பில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் அவ்வளவுதான். அதற்காக யாரும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.

தூத்துக்குடி வன்முறை; துப்பாகிச்சூடு: முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

இதனிடையே நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என டிஜிபி டி.கே ராஜேந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

முதலில் நிறுத்துமாறு கெஞ்சல்; பின்னர் எல்லையில் அத்துமீறல்: இதுதான் பாகிஸ்தானின் உண்மை முகம்!

இந்திய ராணுவத்தின் பதிலடிக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் நேற்று தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சிய பாகிஸ்தான் ராணுவம், இன்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: எங்கு தெரியுமா?

அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது. இது இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், மேற்கு திசையில் ஏடன் வளைகுடா நோக்கி நகரும் என்றும் கணிக்கப் பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

வாட்டாள் நாகராஜை வாரிச் சுருட்டிய சாம்ராஜ்நகர் தொகுதி மக்கள்!

அடிக்கடி தமிழர்களுக்கு எதிராகவும், தமிழகத்துக்கு எதிராகவும் கம்பு சுற்றிக் கொண்டிருக்கும் கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், சாம்ராஜ்நகர் தொகுதியில் படுதோல்வி அடைந்தார்.

Categories