Author: செந்தமிழன் சீராமன்
அய்யோ பாவம்… ஸ்டாலின் நெலம இப்டி ஆய்ப்போச்சே…! சீமான் கிட்டல்லாம் இடி வாங்கணும்னு இருக்கு..!
சென்னை: திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் நிலை பரிதாபத்துக் குரியதாகிவிட்டது. திராவிடம், தமிழ் தேசியம் என்ற இரு முனைகளாக அரசியல் களத்தை பிரித்துக் கொண்டு போகப் பார்க்கின்றன, சீமானை முகமூடியின் பின்னே இயங்கும் அமைப்புகள்!
அழகான பெண்கள் இருக்குமிடத்தில் பாலியல் அத்துமீறல் இருக்கத்தான் செய்யும்!
அழகான பெண்கள் இருக்கும் இடத்தில் பாலியல் அத்துமீறல் இருக்கத்தான் செய்யும் என்று பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்டேவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவுக்கு நாக்கில் அப்படி என்ன இம்சையோ தெரியவில்லை,...
ரசனை இல்லாதோர்க்கு எதிராக ரசனையான தீர்ப்பு: பிரியா வாரியர் ‘கண்ணடித்தது செல்லும்’!
திரைப்படத்தில் மலையாள நடிகை பிரியா வாரியர் கண் அடித்ததில் தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.எந்த ஒரு செயலையும் செல்லுமா, செல்லாதா என்று நீதிமன்றத்தின் படியேறி தீர்ப்புக்கு நிற்கும் காலத்தில்,...
நெல்லையப்பர் கோவிலில் அதிர்ச்சி! சிலைகளைக் காணவில்லை! அலங்கார தோட்டத்தைக் காணவில்லை!
காணவில்லை காணவில்லை! நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின் வசந்த மண்டபத்தின் அழகிய அலங்கார தோட்டத்தைக் காணவில்லை! அதிலிருந்த தஷிணாமூர்த்தி, விநாயகர், நந்தி, சிலைகளைக் காணவில்லை.!நெல்லையப்பர் கோவில் சித்திரை மாத வசந்த திருவிழா நடைபெறும் போது...
என்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்கிறேன்: அழகிரி
என்னை திமுக.,வில் இணைத்துக் கொண்டால், நான் திமுக.,வின் தலைவராக ஸ்டாலினை ஏற்கத் தயார் என்று கூறியுள்ளார் மு.க.அழகிரி.கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திமுக., பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். முன்னதாக, அக்கட்சியின்...
உரைநடைத் தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்: ஆறுமுக நாவலர்
மனிதன் தன் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த கையாண்ட கருவியே மொழி. இம்மொழியிலும் முதன்முதலில் கவிதை அல்லது செய்யுள் நடையே பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் உரைநடை இலக்கியமும் தமிழுக்குப் புதிதன்று. தொல்காப்பியர் காலத்திலேயே உரைநடை...
எச்சப் பொறுக்கிகள் புகுந்து சீரழித்துவிட்ட சினிமாத் துறை!
கோலமாவு கோகிலா திரைப்படத்தை இந்துக்கள் புறக்கணித்து ஒரு பாடம் புகட்டுங்கள்... அத்தனை இந்து மத வெறுப்பாளர்களுக்கும்..!படத்துல ஒரு இடத்துல, நல்லா நாமம் போட்டுக்கிட்டு ஒருத்தர் நயன்தாராவை "வேறு" ஒரு தொழிலுக்கு அழைக்கிறார். அவர்...
தேசத்தை நிர்மாணித்த பெருந் தலைவன் வாஜ்பாய்! நவீனத்தை நோக்கிய பார்வையில்…!
சோர்ந்து கிடந்த தேசத்தை புனர் நிர்மாணம் செய்த பெருந்தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய். மியூசிக்கல் சேர் போல் பிரதமர்கள் மாதங்களுக்கு ஆட்சியில் நாற்காலியில் அமர்ந்து தேசத்தை சோர்வுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், புயலென வேகமெடுத்து புதுப்பாதை...
கழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்!
#ஓசிச்சோறுவீரமணியா? எச்ச சோறுன்னு சொல்லியிருக்கணும்!டேமேஜ் என்பது கருணாநிதியின் பெயருக்குத்தான்..தி.க.தலைவர் கீ.வீரமணி சொன்ன ஒரு கருத்துக்காக மு.க.அழகிரியின் மகன் தயா பதில் கருத்தை தெரிவிப் பது நியாயமானதும்கூட.ஆனால் ஒரு முன்னாள் முதலமைச்சரின் பேரன், ஒரு...
ஜெயலலிதா – கருணாநிதி… இறந்த நாளில் ஓர் ஒற்றுமை!
சென்னையில் உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார் திமுக., தலைவர் கருணாநிதி. இரு வருடங்களுக்கு முன்னர் காலமானார் அதிமுக., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா.இரு பெரும் ஆளுமைகளாக தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகளில்...
மெரினாவில் இடமில்லை! அமைச்சர்களின் ஒட்டுமொத்தக் கருத்து?!
சென்னை: காவேரி மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் திமுக,. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை அபாயக் கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஏதாவது வருந்தத் தக்க செய்தி வருமானால் அடுத்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து...
தமிழ் வளர்த்தது யார்? கறுப்பா? காவியா?
அவ்வாறு #இடுப்புகிள்ளிதிமுக, #ஓசிபிரியாணிதிமுக, #கள்ளதுப்பாக்கிதிமுக, என தமிழில் ஹேஷ்டேக் போட்டு பிரபலப் படுத்தினர். இப்போது இதுதான் விவாதமாக மாறியுள்ளது. டிவிட்டரில் தமிழ் வளர்த்தவர்கள் காவியா கறுப்பா? என்று!
