Author: செந்தமிழன் சீராமன்
இப்படியே போனா… இரும்புக் கரம் பேரிச்சம்பழம் வாங்கத்தான் பயன்படும்!
உண்மையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து ஏடிஜிபி.,யிடம் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும்.
அரசியல் புயலும்! ‘புயல்’ அரசியலும்!
”ஆமாம் இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? தமிழக அரசு பாடம் படிக்க?!”
என் மண் என் தேசம்: இயக்கம் குறித்து பிரதமர் மோடி பேச்சு!
உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் என் மண் என் தேசம் இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. இதன்படி நாடெங்கிலும் உயிர்த்தியாகம் செய்த பலிதானி
திருநாடு அலங்கரித்தார் ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமானுஜ ஜீயர்!
அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். இண்டியன் எக்ஸ்பிரஸ், மற்றும் தினமணியில் பணி செய்தவர். தினமணியில் ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்த போது,
ஆத்மாவிற்கு பந்தம் என்றும் இல்லை!
பகவானுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நம்மிடம் என்ன இருக்கிறது? அவனிடம் இல்லாதது என்ன நம்மிடம் இருக்கிறது?
14 வகை சிராத்தங்கள்
1. பித்ரு ஸ்ராத்தம்: நாம் பெரிதும் அறிந்த மற்றும் பின்பற்றுகின்ற வருட ச்ரார்த்தம் நம் முன்னோர்கள் இறந்த திதியில் செய்யப்படும் பித்ரு ஸ்ரார்த்தம் ஆகும். இவையல்லாத மற்ற ச்ரார்த்தங்கள் பின்வருமாறு2. பீமாஷ்டமி ஸ்ராத்தம்: தை(மகர) மாதத்தில் வரும் அஷ்டமி திதியில் செய்யப்படும் அந்த ஸ்ரார்த்தம்...
மு.க.ஸ்டாலின் – அன்று அரசியல்; இன்று அவியல்!
செந்தில் பாலாஜியை கரூர் மாவட்டத்தின் குளித்தலை நகரில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் எவ்வாறெல்லாம் பேசினார் எத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்
‘திருவாடுதுறை ஆதீனம்- செங்கோல் சிறப்பு’ நூல் வெளியீடு!
செங்கோல் என்றால் என்ன? செங்கோல்கள் பலவிதம், செங்கோல் விவகாரத்தில் அரசியல் கூடாது என்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுரை, 1
திராவிட மாடலில் சீரழியும் மாணவ சமுதாயம்; எதிர்கால தமிழகம்!
திராவிட மாடல், தமிழகத்தை சூனியமாக்கிவிட்டுத்தான் ஓயும் போல!
‘தமிழில் குடமுழுக்கு’: அறநிலையத் துறையின் அடாவடிக்கு… ‘நச்’ என்று நாற்பது பதில்!
இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் குறித்து அடியார்களின் புரிதலுக்காக... இந்த நாற்பது பதில்கள் தரப்படுகின்றது.
தொல்லியல் அறிஞர் இரா.நாகசாமி மறைவு; தன்மானத் தமிழர்களின் இதய அஞ்சலி!
அவரது மறைவுக்கு பிரபலங்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
வெறிச்சோடிய வளாகம்! உள்ளே அனுமதிக்காததால் கொந்தளித்த பக்தர்கள்! அண்ணாமலை யானுக்கே வெளிச்சம்!
விழாக்காலங்களில் கோயிலை முறையாக பராமரிப்பதிலும் கோயில் நடை முறைகளை பாதுகாப்பதிலும் கொஞ்சமும் அக்கறை
