செந்தமிழன் சீராமன்

About the author

சிஏஏ எதிர்ப்புக் கூட்ட அராஜகங்களால்… வெகுண்டெழுந்த கிராம மக்கள்; இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு தொடக்கம்!

இந்தக் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை 300க்கும் மேற்பட்டவர்கள் மங்கலத்தை அடுத்த மலைக் கோவில் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனங்களில் மங்கலம் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.

என் பையன ‘விஜய்’னு கூப்புட வேணாம்… ஜோசப்னே கூப்பிடுங்க!

இரு தினங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் தான் கிறிஸ்துவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வதாகக் கூறுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்! இது தற்போது டிவிட்டர் பதிவுகளில் அதிகம் எதிரொலிக்கிறது.

பொண்டாட்டிய நாயேன்னு திட்ட தைரியமில்லாத ஒரு சொரி நாய்… : எஸ்.வி.சேகர் டிவிட்டும் திட்டும்!

ஜொல்ளு விட்டு தாலி கட்டி குட்டியெல்லாம் போட்ட பிறகு போட்ட சோத்தை தின்னுட்டு தன் பொண்டாட்டியை நாயேன்னு திட்ட தைரியமில்லாத, நன்றியில்லாத ஒரு சொரி நாய் ரோட்டுக்கு வந்து ஜாதியை சொல்லி திட்டிச்சாம்.

சொம்பு அடிப்பவனுக்கு … சென்ற இடமெல்லாம் சிறப்பு!

நீதி: "சொம்பு" அடிக்கிறவனுக்கு எங்கு சென்றாலும் சிறப்பு...

முசுலிமுக்காக முதல் குரல் இல்ல… ரஜினி கடைசி குரல் கூட கொடுக்க வேணாம்: ‘சனநாயகவாதி’ டேவிட் பாண்டியன்!

எங்களுக்குப் பாடம் சொல்லித்தர அவர் அவராகவே தன்னை ஆசிரியராக நியமித்துக் கொள்ள வேண்டாம்.

தமிழ்நாடு என்ன கேரளாக்காரன் கழிவக் கொட்டுறதுக்கான குப்பைத் தொட்டியாடா… மானங் கெட்டவங்களா?!

நூறு சதவீத எழுத்தறிவு பெற்று என்ன பயன்? அடிப்படை மனிதப் பண்பு இல்லாமல், தாங்கள் மட்டும் அனைத்தையும் நுகர்ந்து கொண்டு, அதன் பாதிப்பு அடுத்தவருக்கு வந்து விடட்டும் என்று எண்ணும் அரக்கத்தனமான புத்தி அல்லவா இவர்களிடம் குடி கொண்டிருக்கிறது?!

தமிழ்ல குடமுழுக்குன்னாய்ங்க… அத கேக்குறதுக்கு ஒரு பயலும் வரல்லியே?! ‘அந்த’ பயம் இருக்கட்டும் சுடாலின்!

தஞ்சை பெரியகோவிலுக்குப் போனால் பதவி போகுமா?.. அரசியல் வாதிகள் பீதி அடைவது இன்று நேற்றல்ல… வெகுகாலமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது…!

அறிவாலய மடாதிபதியின் உச்சிக்குடுமி இப்போது பீகார் பார்ப்பனன் கையில்..!

இப்போது, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் ஆக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, ஏற்கெனவே இருக்கும் ஊடக படைபலம் போதாது என்று இன்று அதிகாரபூர்வமாக கைகோத்திருக்கிறார்.

ஈ.வே.ரா., இந்துக் கடவுளரை இழிவுபடுத்திய ஆதாரங்கள் இதோ…!

இதோ உங்களுக்கு ஆதாரம்..இந்து கடவுள்களை நிர்வாணமாக சித்தரித்து நீங்க சேலத்தில் ஊர்வலம் விட்ட காட்சிகள் ..

குறைவற்ற இன்பமய வாழ்க்கைக்கு… ‘பித்ரு தர்ப்பணம்’ முக்கியம்!

உங்களுக்கு இன்று வரையிலும் ஒரு குறையும் இல்லை என்றால், நீங்கள் இதுவரையிலும் மாதம் தோறும் உங்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறீர்கள் என்று தான் அர்த்தம்!

பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்…

தினசரி இணைய தள வாசகர்களுக்கு இனிய மகர சங்கராந்தி / பொங்கல் நல் வாழ்த்துக்கள்

மூணு நாள் கோமாவுல இருந்து திடீரென முழித்த ஸ்டாலின்! காறித்துப்பும் டிவிட்டர்வாசிகள்!

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக கோமாவில் இருந்தவர், திடீரென தற்போது விழித்துக் கொண்டு, அந்த விழிப்பின் மயக்கம் தீராமல் வழக்கம் போல் உளறிக் கொட்டியிருக்கிறார்.

Categories