வரகூரான் நாராயணன்

About the author

“தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்-பெரியவா!”

"தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்-பெரியவா!" (கிரிவலம் சம்பவத்தில் நடந்த அற்புதம்).....(.பர்வத மலை கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணணும்கறதை தீர்மானிச்சது யாரோ, அவரேதான் அதுக்கான அரிசி உள்ளிட்ட எல்லாத்தையும் கொண்டுவந்து...

“அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்”.

"அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்".(குழந்தை பாக்கியம் கிட்டாத ஒரு தம்பதியருக்கு அருள் புரிந்த விந்தை)மே 13,2017,தினமலர்-தேடி வந்த செல்வம்!-திருப்பூர் கிருஷ்ணன்.காஞ்சிப்பெரியவர் தரிசனத்திற்கான பக்தர்கள் வரிசை...

” என் பேர் ”சந்திரமௌலீ”

" என் பேர் ”சந்திரமௌலீ" ”என்ன சந்தானம்! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ” --பெரியவா. சொன்னவர்-சந்தானத்தின் மகன். நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்,    பல வருடங்களுக்கு...

‘எனக்கு வெந்நீர் வேண்டாம்=பூனைகள் நன்றாக தூங்கட்டும்!’

'எனக்கு வெந்நீர் வேண்டாம்=பூனைகள் நன்றாக தூங்கட்டும்!' (அடுப்பு மூட்டினால் அவை தூக்கம் கலைந்து,வேறு எங்கே போகும்?குளிரில் நடுங்குமே?) ஏகம் ஸத்-வெறும் சொற்கள் அல்ல;உயிர் தத்துவம்  கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-173தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் கார்த்திகை மாதம். நல்ல குளிர்.விடியற்காலை, கோட்டை...

“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் “

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் "( தன் மனைவியைப் பற்றி புகார் சொல்ல வந்த ஒரு பக்தருக்கு பெரியவாளின் அறிவுரை)நன்றி-தினமலர்-2018.காஞ்சிப்பெரியவரிடம் தன் மனைவியைப் பற்றி புகார் சொல்ல வந்தார் ஒரு பக்தர்.''சுவாமி......

“யாகம் செய்யாமலே கொட்டித் தீர்த்த மழை”

"யாகம் செய்யாமலே கொட்டித் தீர்த்த மழை"( மழையென்றால் அடைமழை! காஞ்சி மகாசுவாமிகள் எனக்குக் கொடுத்த வாக்கு, ஒரு சில மணி நேரத்திலேயே பலித்தது. நாடெங்கும் நிலம் பசுமையை ஏற்றது. விவசாயத்துக்கும், நாடு பூராவுக்கும் தண்ணீர்...

வறட்சியால் மழையின்மையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தில்-நாலு நாள் தொடர்ந்து கொட்டிய மழை!

"வறட்சியால் ,மழையின்மையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டணத்தில்-நாலு நாள் தொடர்ந்து கொட்டிய மழை-(பெரியவாளின் கால்பட்ட புனித சம்பவம்.)-(மழை பதிவு-1)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி- குமுதம் பக்தி (சுருக்கமான ஒரு பகுதி)1941-42ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரிக்க தங்களோட ஊரில்...

“புளிய மரத்து பிஸாசு”

"புளிய மரத்து பிஸாசு"(பெரியவா சொன்ன பரிகாரமும் நிவர்த்தியும்)2013-ம் வருட போஸ்ட்.வெளியூரிலிருந்து அடிக்கடி பெரியவாளை தர்சனம் பண்ண ஒரு அம்மா வருவாள். மடத்தில் எல்லாருக்கும் அந்த அம்மா மிகவும் பரிச்சியமாகி இருந்தாள். உள்ளே நுழையும்...

“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை”(அன்னையர் தினம்-ஸ்பெஷல் போஸ்ட்)

"என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை" ("தாயார் என்பவள் தெய்வம். தாயாருக்கு மேல் தெய்வமில்லை. ஏகாதசிக்கு மேல் விரதமில்லை என்று பழமொழியே உண்டு". (அன்னையர் தினம்-ஸ்பெஷல் போஸ்ட்) சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். "என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம்...

“தியாக உழைப்பிற்கு பெரியவாளின் பரிசு”

"தியாக உழைப்பிற்கு பெரியவாளின் பரிசு"(இவன் அப்பா-கணேச அய்யர்- அந்தக் காலத்திலே ,மடத்துக்கு ஏராளமா கைங்கரியம் செய்திருக்கார்.மாச சம்பளம் (தலைமை சமையல்காரரான இவருக்கு மூணு ரூபாயோ,நாலு ரூபாயோ சம்பளம்!...) இப்படி,வாழ்க்கையைத் தியாகம் பண்ணி மடத்துக்கு...

“நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது!”

"நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது!"(மௌனவிரதம் இருந்தபோதிலும் ஒரு மட்டைத்தேங்காயை உருட்டிவிட்டு பக்தனின் சங்கடத்தைப் போக்கிய பெரியவா)பல கட்டுரையாளர்கள் அனுபவித்த கடம் வித்வான் விநாயக ராமின் அற்புத கட்டுரை)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-...

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – “த்ரவிட சிசு” விஷயம்

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – “த்ரவிட சிசு” விஷயம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)-பெரியவா சொன்னது. ‘த்ரவிட சிசு’ ஸமாசாரத்தைப் பார்ப்போம். ஆசார்யாளே த்ராவிட சிசுதான் – தமிழ்க் குழந்தைதான் – என்று...

Categories