அட போங்க… சார்! இதெல்லாம் உண்மையா?!

amith sha 1
amith sha 1

அமித்ஷாவ காணோம் காணோம் அவருக்கு கோரோனா முடிந்தது என மகிழ்ந்தவர்களுக்கு …..

இந்த கோரோனா தாண்டவ காலத்தில் இந்த மனிதர் காஷ்மீரில் பல வருடங்களாக செய்ய முடியாத சீர்திருத்தங்களை அதிரடியாக செய்திருக்கிறார். என்னல்லாம் தெரியுமா?!

  1. 5லட்சம் இந்து ,சீக்கிய குடும்பங்களை திரும்பவும்ஜம்மு காஷ்மிர் குடி மக்களாக நியமித்து ஆவன செய்யபட்டு விட்டது.
  2. 70 வருடங்களாக அங்கே துப்புரவு வேலை செய்து கொண்டு இருந்த போதிலும் அங்கு குடியுரிமை அளிக்காமல் இருந்த இரண்டு லட்சம் தலித் குடும்பங்களுக்கு குடியுரிமை வழங்க பட்டு விட்டது.
  3. பருக் அப்துல்லா ,மகன் ஓமர் அப்துல்லா ,முப்தி சயித் இவர்களுக்கு காஷ்மிர் அரசாங்கம் இவ்வளவு வருடங்களாக அளித்து வந்த அத்தனை சலுகைகளும் பிடுங்க பட்டு விட்டது .இவர்கள் அனைவரும் எப்போதோ விடுதலை .ஆனால் அவர்கள் சத்தம் கூட இல்லை.
  4. மாநிலத்தின் எல்லா கல்லூரி,யுனிவர்சிடிகளிலும் ,ஐடிஐ களிலும் ,மற்றும் தனியார் பல்கலைகழகங்களிலும் மாநிலத்திடம் இருந்த அதிகாரம் பறிக்கபட்டு விட்டது.
  5. ஜம்மு காஷ்மீர் மாநில அரசிடம் இருந்து இந்து கோவில்களின் மீதுள்ள எல்லா வகையான அதிகாரங்களும் ரத்து.
  6. காஷ்மிரில் இருந்து 1990 ல் காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களால் துரத்தியடிக்கபட்டு அவர்களால் கைபற்றிய இந்து,சீக்கியர்கள் சொத்துகள் கண்டறியபட்டு அவர்களிடமே ஓப்படைக்கபட்டது.
  7. பிரசித்திபெற்ற கோல்ப் கிளப்கள,மற்று எல்லா ஸ்போர்ட்ஸ் கிளப்கள் தனி அதிகாரம் .
  8. அங்கிருந்த எல்லா பிரிவினைவாத கட்சிகள் ,தேச துரோக தலைவர்கள் ,பத்திரிகைகள் அனுபவித்து வந்த சலுகைகள் முற்றிலும் ரத்து.
  9. தேவைப்பட்டால் 1978 தேசிய குடியுரிமை சட்டபடி இவர்களை காகஷ்மிருக்கு வெளியேயும் கைது செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது .

இது தான் ஒரு செயல்படும் அரசாங்கம் . ஓட்டுக்காக யார் யாரை அடித்துத் துரத்தினாலும் கண்டு கொள்ளாத ஓரு அரசாங்கத்தால் காஷ்மீரில் இந்துக்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

இப்போது அங்கு இருந்த அப்துல்லாக்கள், முப்திகள் வாலைச் சுருட்டி மூலையில் உட்கார்த்தியதன் துணிச்சல் 70 வருடங்களாக காங்கிரசுக்கு இல்லாமல் போனது.!

  • யாரோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Entertainment News

Popular Categories