அறமற்ற துறையின் அயோக்கியத்தனங்கள்! அசட்டு ஹிந்து உணர்வது எப்போது?!

hrnce and muslims - 2026

இந்தச் செய்தியை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். படித்துப் பார்த்து உங்களும் ஏற்புடையதாக இருந்தால் பட்டிதொட்டி எங்கும் பரப்புங்கள்! என்னடா இவன் எப்பொழுதும்போல் இல்லாமல் இப்படி ஒரு நீண்ட பீடிகையுடன் ஆரம்பிக்கிறானே என்று நீங்கள் நினைக்கலாம்! ஆனால் நிலைமையின் தீவிரம் அப்படிப்பட்டது!

சில நாட்களுக்கு முன்பு இஸ்லாமியர் ஜாகீர் உசேன் என்ற நடனக் கலைஞர் தன்னை ஸ்ரீரங்கம் கோவிலினுள் அனுமதிக்கவில்லையென்று ஒரு நாடகம் நிகழ்த்தினார் அது பரபரப்பாகப் பேசப்பட்டது, ஸ்ரீரங்கம் மட்டுமல்ல மதுரை மீனாக்ஷி, தஞ்சை பெருவுடையார் கோவில் உட்பட அனைத்துக் கோவில்களிலும் இந்த மாற்றுமதத்தினருக்கு அனுமதியில்லை என்ற பலகை தொங்கும், ஆனாலும் பல வெளிநாட்டவர் மாற்றுமதத்தின் அங்கே வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இதுதான் உண்மை.

ஆனால், ஊரறிந்த துல்க்கன், திராவிடச் சொம்பாகிய இவன் வேண்டுமென்றே அங்கே சென்றதும், பிரச்சினையைப் பெரிதாக்கியது உண்மை .

அதன்பிறகு என்ன நடந்தது?

நேற்று, நமது மிஷநரி முதல்வர் ஜாகீருக்கு ஹிந்து அறநிலையத்துறையின் இசைக்கலைஞர்கள் கல்லூரிகளின் தலைமைக்கு அவரை நியமித்துள்ளார், இனி இவனின் கார், பங்களா செலவுகள் ஹிந்து அறநிலையத்துறையில் எழுதப்படும், நிற்க .

ALSO READ:  இக்கணம் - தேவை சிக்கனம்!

அடுத்த அதிர்ச்சி உங்களுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது .

சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியில் நகரத்தார் கோவில் ஒன்று உள்ளது, இது அறமற்றதுறைக்குக் கட்டுப்படாத பரம்பரைக் கோவில். இதற்கான அஷ்டபந்தன கும்பாபிஷேக ஏற்பாடுகள் கடந்த நான்கு மாதங்களாக நடந்துவருகின்றன .

அறமற்றதுறை கட்டுப்பாட்டில் இல்லாத ஹிந்து கோவில்கள் கும்பாபிஷேகம் என்றாலும் அந்தத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் (கொடுமை) . அதற்காக அந்த அறமற்றதுறையின் அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் (ஹிந்துவாக வாழ்வதற்காக) கட்டி நகரத்தார் விழாவை ஏற்பாடு செய்கிறார்கள் .

அப்பொழுது அங்கே, அறமற்றதுறை அதிகாரிகள் விதித்த நிபந்தனை என்ன தெரியுமா?. கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமானால், கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் பர்வீனா சுல்தானாவின் சொற்பொழிவு இடம்பெற வேண்டுமென்பது, அதுவும் Peak Hour.ல்.

என்னவொரு கேவலமான நிலையில் நாம் வாழ்ந்துவருகிறோம்? .

யார் இந்த பர்வீன்?

சொற்பொழிவின் ஆரம்பத்தில் தேவாரம், திருவாசகம் பாடும் இவர், இறுதியாக இதையேதான் குரானும் கூறுகிறதென்று முடித்துவிடுவார். ஒரு இஸ்லாமிய பள்ளிவாசலில் இதுபோன்று ஒரு ஹிந்து நுழைந்து கருத்துக் கூற முடியுமா? .

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

ஒரு தேவாலயத்தில் கிறிஸ்தவரல்லாத ஒருவர் கருத்துக் கூற முடியுமா?. எனில், ஹிந்துக்களுக்கு மட்டும் ஏன் இந்த இழிநிலை . பர்வீன் சுல்தானாவிற்கு ஒன்றரை லட்சம் Fees கொடுப்பது மட்டுமன்றி அவளது பயனச் செலவு முதல், லாட்ஜ் செலவு வரை ஹிந்துக்கள்தான் செய்யவேண்டுமாம் .

பாகிஸ்தானில்கூட ஹிந்துக்களுக்கு நடக்காத கொடுமை இது . இவரை இன்னும் சில மேடைகள் ப்ரமோட் செய்து கடைசியில், ஜாகீர் உசேன் போல ஏதாவது ஹிந்து அறநிலையத்துறை Postingல் நுழைத்துவிட்டு, நமது காசில் மதசார்பின்மை பேசுவார்கள்.

இதை ஹிந்துக்கள் உணருவது எப்போது? .

தேசப்பணியில் என்றும்
-> ந.முத்துராமலிங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories