அறமற்ற துறையின் அயோக்கியத்தனங்கள்! அசட்டு ஹிந்து உணர்வது எப்போது?!

hrnce and muslims - 2026

இந்தச் செய்தியை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். படித்துப் பார்த்து உங்களும் ஏற்புடையதாக இருந்தால் பட்டிதொட்டி எங்கும் பரப்புங்கள்! என்னடா இவன் எப்பொழுதும்போல் இல்லாமல் இப்படி ஒரு நீண்ட பீடிகையுடன் ஆரம்பிக்கிறானே என்று நீங்கள் நினைக்கலாம்! ஆனால் நிலைமையின் தீவிரம் அப்படிப்பட்டது!

சில நாட்களுக்கு முன்பு இஸ்லாமியர் ஜாகீர் உசேன் என்ற நடனக் கலைஞர் தன்னை ஸ்ரீரங்கம் கோவிலினுள் அனுமதிக்கவில்லையென்று ஒரு நாடகம் நிகழ்த்தினார் அது பரபரப்பாகப் பேசப்பட்டது, ஸ்ரீரங்கம் மட்டுமல்ல மதுரை மீனாக்ஷி, தஞ்சை பெருவுடையார் கோவில் உட்பட அனைத்துக் கோவில்களிலும் இந்த மாற்றுமதத்தினருக்கு அனுமதியில்லை என்ற பலகை தொங்கும், ஆனாலும் பல வெளிநாட்டவர் மாற்றுமதத்தின் அங்கே வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இதுதான் உண்மை.

ஆனால், ஊரறிந்த துல்க்கன், திராவிடச் சொம்பாகிய இவன் வேண்டுமென்றே அங்கே சென்றதும், பிரச்சினையைப் பெரிதாக்கியது உண்மை .

அதன்பிறகு என்ன நடந்தது?

நேற்று, நமது மிஷநரி முதல்வர் ஜாகீருக்கு ஹிந்து அறநிலையத்துறையின் இசைக்கலைஞர்கள் கல்லூரிகளின் தலைமைக்கு அவரை நியமித்துள்ளார், இனி இவனின் கார், பங்களா செலவுகள் ஹிந்து அறநிலையத்துறையில் எழுதப்படும், நிற்க .

அடுத்த அதிர்ச்சி உங்களுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது .

சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியில் நகரத்தார் கோவில் ஒன்று உள்ளது, இது அறமற்றதுறைக்குக் கட்டுப்படாத பரம்பரைக் கோவில். இதற்கான அஷ்டபந்தன கும்பாபிஷேக ஏற்பாடுகள் கடந்த நான்கு மாதங்களாக நடந்துவருகின்றன .

அறமற்றதுறை கட்டுப்பாட்டில் இல்லாத ஹிந்து கோவில்கள் கும்பாபிஷேகம் என்றாலும் அந்தத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் (கொடுமை) . அதற்காக அந்த அறமற்றதுறையின் அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் (ஹிந்துவாக வாழ்வதற்காக) கட்டி நகரத்தார் விழாவை ஏற்பாடு செய்கிறார்கள் .

அப்பொழுது அங்கே, அறமற்றதுறை அதிகாரிகள் விதித்த நிபந்தனை என்ன தெரியுமா?. கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமானால், கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் பர்வீனா சுல்தானாவின் சொற்பொழிவு இடம்பெற வேண்டுமென்பது, அதுவும் Peak Hour.ல்.

என்னவொரு கேவலமான நிலையில் நாம் வாழ்ந்துவருகிறோம்? .

யார் இந்த பர்வீன்?

சொற்பொழிவின் ஆரம்பத்தில் தேவாரம், திருவாசகம் பாடும் இவர், இறுதியாக இதையேதான் குரானும் கூறுகிறதென்று முடித்துவிடுவார். ஒரு இஸ்லாமிய பள்ளிவாசலில் இதுபோன்று ஒரு ஹிந்து நுழைந்து கருத்துக் கூற முடியுமா? .

ஒரு தேவாலயத்தில் கிறிஸ்தவரல்லாத ஒருவர் கருத்துக் கூற முடியுமா?. எனில், ஹிந்துக்களுக்கு மட்டும் ஏன் இந்த இழிநிலை . பர்வீன் சுல்தானாவிற்கு ஒன்றரை லட்சம் Fees கொடுப்பது மட்டுமன்றி அவளது பயனச் செலவு முதல், லாட்ஜ் செலவு வரை ஹிந்துக்கள்தான் செய்யவேண்டுமாம் .

பாகிஸ்தானில்கூட ஹிந்துக்களுக்கு நடக்காத கொடுமை இது . இவரை இன்னும் சில மேடைகள் ப்ரமோட் செய்து கடைசியில், ஜாகீர் உசேன் போல ஏதாவது ஹிந்து அறநிலையத்துறை Postingல் நுழைத்துவிட்டு, நமது காசில் மதசார்பின்மை பேசுவார்கள்.

இதை ஹிந்துக்கள் உணருவது எப்போது? .

தேசப்பணியில் என்றும்
-> ந.முத்துராமலிங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories