கொலீஜியம் அனுப்பிய 20 கோப்புகளை திருப்பி அனுப்பிய மத்திய அரசு!

supreme court of india - 2026

கொலீஜியம் அனுப்பிய 20 கோப்புகளை ஏற்காமல் கொலீஜியத்துக்கு திருப்பி அனுப்பியிருக்கிறது மத்திய அரசு!

இதில் 9 பெயர்கள் ஏற்கனவே மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டவை. இருந்தாலும் மீண்டும் அனுப்பியிருக்கிறது கொலீஜியம். மீண்டும் நிராகரிப்பு.

நீதிபதிகள், “நானே ராஜா நானே மந்திரி” என்ற முறையில் நீதிபதிகளை நியமிப்பது உலகத்தில் இந்தியாவில் மட்டும் தான். “அரசாங்கத்தை நீதிபதிகள் நியமனத்தில் தலையிட விட மாட்டோம்” என்று அடம் பிடிக்கிறார்கள்.

எனவே….. அவர்களாகவே பெயர்களை – “உறவினர், நண்பர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதில்லை” – என புகார் இருந்தும் தேர்ந்தெடுத்து அரசுக்கு அனுப்புகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பின்புலத்தை இண்டலிஜென்ஸ் ப்யூரோ உள்ளிட்டவற்றைக் கொண்டு அரசு ஆராய்கிறது. ஐ.பி அறிக்கையில் குறைபாடுகள் இருந்தால் நிராகரிக்கிறது அரசு.

ஐ.பி அறிக்கையை கொலீஜியத்திடம் பகிர்வதில்லை அரசு – அவர்களுக்கு அது தேவையில்லை என்பதால்.

கொலீஜியமும் “எப்படி குறிப்பிட்ட நபர்களை தேர்ந்தெடுத்தோம்?” என்ற பிரம்ம சூத்திரத்தை யாருக்கும் பகிர்வதில்லை.

கொலீஜியத்தின் ‘நமக்கு நாமே’ முரண்டால், அரசு – கொலீஜியம் செயல்பாடுகள் இரு தீவுகளாக (island) இருக்கின்றன.

இதில் நம் கேள்வி: ஐ.பி அறிக்கை ஒருவரை ‘சரியில்லை’ என்று குறிப்பிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? அவர் மேலும் அதே பஞ்சாயத்து பணியில் தொடர்வது நீதிக்கு இழுக்கில்லையா? குறிப்பிட்ட நபர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் இம்பீச்மெண்ட் / தகுதிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற வேண்டும். அது கடினம். ஆனால், கொலீஜியம் நடவடிக்கை எடுக்கலாம். எடுப்பதில்லை. இந்த ஓட்டைகளால் நமக்கு நீதி கிடைப்பதில் பல இடர்பாடுகள்…!

பூனைக்கு மணியை கட்டுங்க மோடி ஜி. உங்களை விட்டால் எங்களுக்கு கதி இல்லை!

  • மக்கள் வரிப்பணத்திலிருந்து சம்பளம் வர வேண்டும் ‘அவர்களுக்கு’. அவர்கள் மக்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ பதில் சொல்ல கடமைப் பட்டவர்களில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories