அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

adani - 2026

பாரதத்தை – குறிப்பாக அதானியை – குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்…. டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

அதானிக்கு எதிராக வழக்கு தொடுத்த அட்டர்னி ஜெனரல் ராஜினாமா செய்திருப்பதையும் கவனிக்கவும். அது தவிர, Indian Rare Earths Limited (IREL), Indira Gandhi Atomic Research Center (IGCAR), and Bhabha Atomic Research Center (BARC) ஆகியவை மீது பைடன் அரசு விதித்திருந்த தடைகளும் நீக்கப் பட்டிருக்கின்றன.

இதற்கிடையில், காஸா பயங்கரவாதிகள் தாங்கள் பிடித்து வைத்திருந்த இஸ்ரேல் பிரஜைகளை விடுவிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் நேற்று. இன்னும் 4 நாட்களில் டிரம்ப் பதவியேற்கிறார். இன்னும் என்னென்ன மாற்றங்கள் வருமோ?

  • செல்வ நாயகம்

As I’ve shared with family, friends and our team since late last year, I have made the decision to disband Hindenburg Research. The plan has been to wind up after we finished the pipeline of ideas we were working on. And as of the last Ponzi cases we just completed and are sharing with regulators, that day is today. – Nate Anderson, Hindenburg


பாரத நாட்டின் நடுத்தர மக்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த பங்கு சந்தை முதலீட்டார்களை படுகுழியில் தள்ளி – மோடியை அவமானப்படுத்துவதாக கருதி காங்கிரஸ் கலவணிகளின் கை பாவையாக செயல் பட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டு விட்டது ..

கிராமத்தில் – ஒரு பொண்ணை திருமணம் பண்ண வேண்டி பொண்ணு தர மறுத்தால் – அந்த பெண்ணை வேறு எவனும் கட்ட முடியாதபடி பொய் கதைகளை புனைந்து கேவலப்படுத்தி அவளை நான் கட்டி கொள்கிறேன் என்கின்ற பழைய கேவல பாணி வேலை செய்தவன் இந்த கம்பெனி முதலாளி நாதன் ஆண்டர்சன்!!

இந்தியாவில் அதானி கம்பெனி ஒரு ஊழல் கம்பெனி என்றும் அமெரிகாவில் மின்சார டிரக் தயாரிப்பாளர் நிகோலா என்கின்ற கம்பெனியையும் கேவலாமாக எழுதி அதன் பங்குகள் விலையை வீழ செய்து – அதை முன்னமே குறைந்த விலைக்கு வாங்க செய்து பின்னர் விற்கின்ற – முறையில் லாபம் சம்பாதிதாக குற்றம் சாட்டப்பட்ட (ஷார்ட்-செல்லிங் ) இந்த கொலைகாரன் தனது கடையை மூடுகிறான் !!!

இந்தியா வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இருவரும் அண்ணன் ட்ரம்ப் அவர்களின் பதவி ஏற்புக்கு செல்ல இருக்கும் வேலையில் இந்த பாரத நாட்டின் எதிரிகள் மறைந்து ஓடி ஒழிவதை காண முடிகிறது !!

காங்கிரஸ்காராணுங்க மற்றும் பல எதிர் கட்சி காரணுங்க இந்த திருடனை நம்பி அதானி அயோகியன் மோடி ஊழல் வாதி என்று பாராளுமன்றத்தில் சவுண்ட் விட்டானுங்க !!!

சத்தமில்லாமல் எதிரிகளை ஒழிப்பதில் மோடி அவர்கள் கில்லாடி – என்பதை இது காட்டுகிறது

  • விஜயராகவன் கிருஷ்ணன்

வாழ்த்துகள் கௌதம் அதானி-

இந்தியாவையும் அதானியையு ம் குறி வைத்து 2022 ல் இருந்து தவறான தகவல்களை அளித்து இந்திய மக்களிடையே குழப்பத் தை உருவாக்கி இந்திய பொரு ளாதாரத்தின் மீது தாக்குதல்க ளை நடத்தி வந்த அமெரிக்காவி ன் ஹின்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் இன்று அறிவித்து இருக்கிறார்.

அதனானி குழுமத்தை மூட வை த்து இந்திய பொருளாதாரத் தை அழிக்க நினைத்த இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு துணை நின்ற ஹிண்டன்பைர்க் நிறு வனம் மூடப்படுவதன் மூலமாக இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு அதானியின் பவர் புரிய வைக்க ப்பட்டு இருக்கிறது..

அமெரிக்க அதிபராக டொனால் ட் ட்ரம்ப் பதவி ஏற்க உள்ள சில நாட்களுக்கு முன் ஹிண்டன் பெர்க் நிறுவனம் மூடப்பட இருப்பது இனி இந்தியா அமெரிக்கா அரசியலில் நடத்த இருக்கும் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கின் அடையாளம் என்றே கூறலாம்..

ஹிண்டன்பெர்க் மூடப்படுவ தாக அறிவிக்கப்பட்டதால் இந்தி ய பங்கு சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு உயர்ந்து கொண்டு இருக்கின்றன.அதானி அமெரிக்காவை ஆட்டி படைக்கிறார் என்பதை நி னைத்து ஒவ்வொரு இந்தியனு ம் பெருமைப்பட வேண்டும்.

  • விஜயகுமார் அருணகிரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories