அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

adani - 2026

பாரதத்தை – குறிப்பாக அதானியை – குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்…. டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

அதானிக்கு எதிராக வழக்கு தொடுத்த அட்டர்னி ஜெனரல் ராஜினாமா செய்திருப்பதையும் கவனிக்கவும். அது தவிர, Indian Rare Earths Limited (IREL), Indira Gandhi Atomic Research Center (IGCAR), and Bhabha Atomic Research Center (BARC) ஆகியவை மீது பைடன் அரசு விதித்திருந்த தடைகளும் நீக்கப் பட்டிருக்கின்றன.

இதற்கிடையில், காஸா பயங்கரவாதிகள் தாங்கள் பிடித்து வைத்திருந்த இஸ்ரேல் பிரஜைகளை விடுவிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் நேற்று. இன்னும் 4 நாட்களில் டிரம்ப் பதவியேற்கிறார். இன்னும் என்னென்ன மாற்றங்கள் வருமோ?

  • செல்வ நாயகம்

As I’ve shared with family, friends and our team since late last year, I have made the decision to disband Hindenburg Research. The plan has been to wind up after we finished the pipeline of ideas we were working on. And as of the last Ponzi cases we just completed and are sharing with regulators, that day is today. – Nate Anderson, Hindenburg


பாரத நாட்டின் நடுத்தர மக்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த பங்கு சந்தை முதலீட்டார்களை படுகுழியில் தள்ளி – மோடியை அவமானப்படுத்துவதாக கருதி காங்கிரஸ் கலவணிகளின் கை பாவையாக செயல் பட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டு விட்டது ..

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

கிராமத்தில் – ஒரு பொண்ணை திருமணம் பண்ண வேண்டி பொண்ணு தர மறுத்தால் – அந்த பெண்ணை வேறு எவனும் கட்ட முடியாதபடி பொய் கதைகளை புனைந்து கேவலப்படுத்தி அவளை நான் கட்டி கொள்கிறேன் என்கின்ற பழைய கேவல பாணி வேலை செய்தவன் இந்த கம்பெனி முதலாளி நாதன் ஆண்டர்சன்!!

இந்தியாவில் அதானி கம்பெனி ஒரு ஊழல் கம்பெனி என்றும் அமெரிகாவில் மின்சார டிரக் தயாரிப்பாளர் நிகோலா என்கின்ற கம்பெனியையும் கேவலாமாக எழுதி அதன் பங்குகள் விலையை வீழ செய்து – அதை முன்னமே குறைந்த விலைக்கு வாங்க செய்து பின்னர் விற்கின்ற – முறையில் லாபம் சம்பாதிதாக குற்றம் சாட்டப்பட்ட (ஷார்ட்-செல்லிங் ) இந்த கொலைகாரன் தனது கடையை மூடுகிறான் !!!

இந்தியா வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இருவரும் அண்ணன் ட்ரம்ப் அவர்களின் பதவி ஏற்புக்கு செல்ல இருக்கும் வேலையில் இந்த பாரத நாட்டின் எதிரிகள் மறைந்து ஓடி ஒழிவதை காண முடிகிறது !!

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

காங்கிரஸ்காராணுங்க மற்றும் பல எதிர் கட்சி காரணுங்க இந்த திருடனை நம்பி அதானி அயோகியன் மோடி ஊழல் வாதி என்று பாராளுமன்றத்தில் சவுண்ட் விட்டானுங்க !!!

சத்தமில்லாமல் எதிரிகளை ஒழிப்பதில் மோடி அவர்கள் கில்லாடி – என்பதை இது காட்டுகிறது

  • விஜயராகவன் கிருஷ்ணன்

வாழ்த்துகள் கௌதம் அதானி-

இந்தியாவையும் அதானியையு ம் குறி வைத்து 2022 ல் இருந்து தவறான தகவல்களை அளித்து இந்திய மக்களிடையே குழப்பத் தை உருவாக்கி இந்திய பொரு ளாதாரத்தின் மீது தாக்குதல்க ளை நடத்தி வந்த அமெரிக்காவி ன் ஹின்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் இன்று அறிவித்து இருக்கிறார்.

அதனானி குழுமத்தை மூட வை த்து இந்திய பொருளாதாரத் தை அழிக்க நினைத்த இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு துணை நின்ற ஹிண்டன்பைர்க் நிறு வனம் மூடப்படுவதன் மூலமாக இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு அதானியின் பவர் புரிய வைக்க ப்பட்டு இருக்கிறது..

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

அமெரிக்க அதிபராக டொனால் ட் ட்ரம்ப் பதவி ஏற்க உள்ள சில நாட்களுக்கு முன் ஹிண்டன் பெர்க் நிறுவனம் மூடப்பட இருப்பது இனி இந்தியா அமெரிக்கா அரசியலில் நடத்த இருக்கும் சர்ஜிகல் ஸ்ட்ரைக்கின் அடையாளம் என்றே கூறலாம்..

ஹிண்டன்பெர்க் மூடப்படுவ தாக அறிவிக்கப்பட்டதால் இந்தி ய பங்கு சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு உயர்ந்து கொண்டு இருக்கின்றன.அதானி அமெரிக்காவை ஆட்டி படைக்கிறார் என்பதை நி னைத்து ஒவ்வொரு இந்தியனு ம் பெருமைப்பட வேண்டும்.

  • விஜயகுமார் அருணகிரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories