பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

nettancode pongal vizha - 2026

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

நேதாஜி இளைஞர் இயக்கம் மற்றும் ஜான்சி ராணி மகளிர் மன்றம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான பஜனை போட்டி

பஜனாம்ருதம் – 2025 நடைபெற இருக்கிறது.

நாள்: 09/02/2025 ஞாயிற்றுக்கிழமை
*நேரம் : காலை 9.00 மணி
*இடம்: நெட்டாங்கோடு தேவி கலையரங்கம்.

குறிப்பு :

⚫ பஜனைப் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள், தங்களின் பெயர்களை 07/02/2025 – ஆம் தேதி, இரவு 9.00 மணிக்கு முன்பாக முன்பதிவு செய்யவேண்டும்.

⚫ கீழே உள்ள MOBILE எண்களில் ஏதேனும் ஒன்றில் WHATSAPP MESSAGE செய்து, தங்கள் அணியின் பெயர், ஊர் பெயர், தொடர்பு கொள்ளவேண்டிய எண்ணை தெரிவித்துக் கொள்ளவேண்டும்.

⚫ ஒரு நாள் நிகழ்ச்சி என்பதால் நேரத்தை கணக்கில் கொண்டு முதலில் முன்பதிவு செய்யும் 35 அணிகள் மட்டுமே போட்டியில் பங்குகொள்ள முடியும்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

⚫ ஆண், பெண் இருப்பாலரும் கலந்து கொள்ளலாம்.

⚫ பஜனைப் போட்டியானது சரியாக, காலை 9.00 மணிக்கு துவங்கும்.

⚫ ஒரு அணிக்கு 10 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும்.

⚫ ஒரு அணியில் 7 முதல் 13 நபர்கள் வரை பங்குபெறலாம்.

⚫ ஒரு அணியானது தெய்வபக்தி பாடல்கள் மற்றும் தேசபக்தி பாடல்கள் பாடலாம் தேசபக்தி பாடல் கட்டாயம் , ஒருவர் ஒரு பாடல் மட்டுமே பாட அனுமதி உண்டு.

⚫ ஒரு ஊரில் இருந்து ஒரு அணி மட்டுமே கலந்துகொள்ளலாம். அனைவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். (தபேலா மட்டும் விதி விலக்கு)

⚫ இசை உபகரணங்கள், அந்தந்த அணியினரே
கொண்டு வரவேண்டும்.

⚫ இசைபள்ளி சார்பாக கலந்து கொள்ளும் அணியினருக்கு அனுமதி கிடையாது.

⚫ போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளுக்கும் ஊக்கப்பரிசு உண்டு.

⚫ நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

தொடர்புக்கு ☎ : 9791582807, 8438188798, 9944830506, 8098967653.

முதல் பரிசு : ₹ 7501
இரண்டாம்பரிசு : ₹ 6001
மூன்றாம் பரிசு: ₹ 5001
நான்காம் பரிசு: ₹ 4001
ஐந்தாம் பரிசு :₹ 3001
ஆறாம் பரிசு : ₹ 2501
ஏழாம் பரிசு : ₹ 2001
எட்டாம் பரிசு : ₹ 1501
ஒன்பதாம் பரிசு : ₹ 1251
பத்தாம் பரிசு : ₹ 1001

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

கலந்து கொள்ளும் அனைத்து அணிகளுக்கும் ஊக்கப்பரிசு ரூ.501 வழங்கப்படும். பஜனை போட்டியினை சிறப்பிக்க அனைவரையும் வரவேற்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories