December 5, 2025, 2:06 PM
26.9 C
Chennai

ரகசியங்கள் பொது வெளிக்கு வருவது அவசியமல்ல!

indrajaal - 2025
  • சக்கரவர்த்தி மாரியப்பன்

பாகிஸ்தான் உக்ரைனுக்கு விற்று பணம் பெற்றதாகச் சொல்லப்படும் இரண்டு முக்கிய ஆயுதங்கள்.
● M109 Howitzers – ஹோவிட்சர்கள்
● BM 21 Grad – Boyevaya Mashina ராக்கெட் லாஞ்சர்கள்.

இவை இரண்டும் 1960-70 காலத்திய ஆயுதங்கள். இவை தவிர இதில் பயன்படுத்தும் 122 மி.மீ ராக்கெட்டுகள்.

ஹோவிட்சர்கள் பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட வகையின என்று அழைக்கப்படுகின்றன.

M109 அமெரிக்க தயாரிப்பு. நீண்ட தூரம் சென்று தாக்கும் ராக்கெட்டுகளை அனுப்பும் வல்லமை கொண்டது. சுமார் 250 முதல் 300 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இவை 45° கோணத்தில் குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் என்று இலக்கை திசை மாற்றிச் சுடும் வகையினது.

NATO நாடுகளுக்கு வடிவமைக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இவை பழைய ஆயுதங்கள் என்றும் இவற்றின் நவீன வடிவங்கள் வந்துவிட்டன என்றும் தெரிந்து கொள்ளலாம்.

BM 21 – Combat Vehicle Hail என்று பொருள். ரஷ்யா தயாரிப்பான இந்த இயந்திரம் மிக வேகமாக ராக்கெட்டுகளை அனுப்பும் திறன் கொண்டது. துல்லியமான தாக்குதல் செய்வது இதனால் முடியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இடைவிடாமல் குண்டு மழை பொழிய இது உதவும். ஒரு விசையில் 720 கணைகளை ஏவும் வல்லமை பெற்றது. காலம் காலமாக எதிரிகளை பயமுறுத்தும் ஆயுதம்.

இந்த போர்க் கருவிகளை மட்டுமே பாகிஸ்தான் விற்றதாகத் தகவல்கள் உள்ளன. அதே வேளையில் துருக்கியிடம் இருந்து டிரோன்களும், சீனாவிடம் இருந்து பெரும்பான்மையான ஆயுதங்களையும் அது இறக்குமதி செய்துள்ளது. போர் நடந்தால் நான்கு நாட்களுக்கு மட்டுமே ஆயுதங்கள் அதனிடம் உள்ளன என்பது சரியான வாதம் இல்லை.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ரஷ்யா ஆயுதங்களையே பாகிஸ்தான் வழங்கியது மற்றும உக்ரைனைக்கு ஆதரவான ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது இரு தரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான நிலை என்பதை துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் எடுத்துள்ளன. OIC எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு நமக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை நாம் நம்ப முடியாது. #OperationSindoor விபரங்களை பொது வெளியில் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில் பாக்.கின் பாதிப்பு என்ன என்பது தெரியாமல் இங்கு பலர் நாம் பின் வாங்கி விட்டோம் என்று நினைக்கிறார்கள்.

இரகசியங்கள் பொது வெளிக்கு வருவது அவசியமல்ல.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories