வேர்களை விட்டு விட்டு கிளை பரப்ப படாத பாடுபடும் பாஜக…

bjp gujarat - 2026

அந்தம்மா பிராமண சமுதாயத்துக்குனு ஏதாவது நல்லது பண்ணிச்சோ இல்லையோ ? ஆனால் தமிழகத்தை பொறுத்த மட்டில் அந்தம்மாவ தான் பெரும்பான்மையான பிராமணர்கள் தங்கள் அடையாளமா பிரதிநிதியா பார்க்க ஆரம்பிச்சாங்க..

இடை பட்ட காலத்தில் இந்துமுன்னணியும் சங்கமும் எவ்வளவோ விஷயங்களில் பிராமணர்கள் வஞ்சிக்கப்படும் போது வன்மையாக அவமானப்படும் போதும் கண்டிச்சிருக்காங்க..

ஏன் மறியல் ஆர்ப்பாட்டம் கண்டன ஊர்வலம் எல்லாம் கூட நடத்தியிருக்காங்க ஆனால் பாதிக்கும் மேற்பட்ட பிராமணர் சமூகம் தன்னோட அபிமானத்தை சிறிது கூட அம்மாவிடமிருந்து நகர்த்தலை அம்மாவோட விசுவாசிகளாவே இருந்தாங்க…

பாஜக கூட இவ்விஷயத்துல பல தடவை தோத்து போச்சு.. காரணம் தனக்கு நல்லது நடக்காட்டினா கூட பரவாயில்லை தன்னை சமூகத்தில தொந்தரவு செய்யாம இருந்தாலே போதுங்கிற சிந்தனை பிராமணர்களிடம் மேலோங்கி இருந்ததே.

அது போன்றே அந்த அம்மாவோட ஆட்சி காலத்துல பிராமணர்களுக்கு பெரும்பாலும் பூணல் அறுக்கிறது குடுமிய அறுக்கிறதுனு எதுவும் நடந்ததில்ல.. அந்தம்மா இறந்ததுக்கப்புறம் தனக்கிருக்கிற ஒரே வழி பாஜக ஆதரவு தான்… அப்படியே தான்
இப்போ வரைக்கும் செயல்பட்டு வருகிறார்ர்கள்..

ALSO READ:  இந்திய மண்ணில் சிக்கிய சிஐஏ ஏஜெண்ட்! மணிப்பூர், மிசோரம்... என்ன நடக்குது இங்கே!

ஆனால் தற்போது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை போலவே அத்தகைய சமூகத்தை கண்டு கொள்வதோடு மட்டுமல்லாமல் ஒதுக்கவும் ஒதுங்கவும் செய்து வருகிறது பாஜக

இது போன்ற நிகழ்வுகளை சமுதாயத்தில் மட்டுமில்லை அதன் கட்சி நிர்வாகத்தில் கூட செயல்படுத்தி வருகிறது. தகுதியும் பண்பும் இருந்தும் கூட பிற சாதி சமய மக்களை கவரவும் பாஜகவை யாரும் பார்பனர் கட்சி என்று சொல்லி விடக்கூடாது என்ற சுயநலத்தினாலும் பலரை பல பிராமணர்களை மேல்மட்ட பொறுப்பிற்கு உட்படுத்தாமல் தட்டிக் கழிக்கிறது.

நானும் திட்டியிருக்கிறேன் ஸ்டாலினுக்கு திலகமிட்ட பட்டரை ஆனால் அதற்கும் இங்கு சிலர் பேசும் பேச்சுகளுக்கும் நிறைய பேதமிருக்கிறது

ஒட்டு மொத்த வர்க்கத்தையே அவமானப்படுத்தி பேசுவது. திராவிடர் கழகத்தின் அறுவெறுக்கத்தக்க செயல்களையே மிஞ்சுவதாய் உள்ளது…

அவன் கையில அகப்பட்டா குடுமியும் பூணலும் தான் அறுபடும் ஆனா உங்க கையில மாட்டினா உசுரையே எடுத்துறுவீங்க

– மீனம் ஐயப்பன்

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories