ஐ ஃபோன் XS, ஐ ஃபோன் XS Max இந்தியாவில் அறிமுகம்

07 Sep 13 i phone - 2026

புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 3 புதிய மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. எக்ஸ். எஸ்- விட, மேக்ஸ் சற்று அளவில் பெரியது. எக்ஸ்.எஸ். 5.8 இன்ச் அளவுள்ளதாகவும், மேக்ஸ் 6.5 இன்ச் அளவுள்ளதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புதிய ஃபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஆப்பிள் பார்க்கின் ஸடீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற்றது.

இரட்டை சிம்களை பயன்படுத்தும் வசதி இந்த புதிய மாடல்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜிகாபைட்-கிளாஸ் எல்.டி.இ. வேகத்தில் புதிய மாடல்கள் செயல்படும். அதுமட்டுமின்றி ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.

உலகிலேயே நம்பர் ஒன் ஸ்மார்ட் ஃபோன் இதுதான் என்று ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் கூறியுள்ளார். புதிய மாடல் ஐ ஃபோன்கள் திருப்திகரமாக உள்ளதென்று 98 சதவீத வாடிக்கையாளர்கள் கமென்ட் செய்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் iPhone XS – -ன் விலை, 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட ஃபோன் ரூ. 71,800- ஆகவும். 256 ஜிபி வகை ரூ. 82,600- ஆகவும், 512 ஜி.பி. வகை ரூ. 97,000- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

iPhone XS Max – ன் விலை, 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட ஃபோன் ரூ. 79,000- ஆகவும். 256 ஜிபி வகை ரூ. 89,800- ஆகவும், 512 ஜி.பி. வகை ரூ. 1,04,200- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாடல்களையும் இன்று இருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம். 21-ம் தேதியில் இருந்து ஷிப்பிங் தொடங்கி விடும். கிரே, சில்வர் நிறங்களுடன் தங்க நிறத்திலும் இந்த மாடல் ஃபோன்கள் சந்தைக்கு வந்துள்ளன.

இந்தியாவில் விலை நிலவரம்

Internal StorageiPhone XS Price in IndiaiPhone XS Max Price in India
64GBRs. 99,900 ($999 in the USRs. 1,09,900 ($1,099 in the US
256GBRs. 1,14,900 ($1,149 in the US)Rs. 1,24,900 ($1,249 in the US)
512GBRs. 1,34,900 ($1,349 in the US)Rs. 1,44,900 ($1,449 in the US)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories