வணிகம்

Homeவணிகம்

ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!

ஆபரணத் தங்கம் விலை இன்றைய நிலவரம் வெள்ளி விலை இன்றைய நிலவரம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கணிப்பையும் மீறி… வளர்ச்சி 8.2 சதவீதம் நோக்கி!

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு பொருளாதார வரள்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது.அக்டோபர் முதல்...

― Advertisement ―

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

More News

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

Explore more from this Section...

போலி விளம்பரங்களில் நடித்தால் இனி ரூ.50 லட்சம் அபராதம்

மத்திய அரசின் புதிய சட்டம் ஒன்று கொண்டு வருகிறது. 

சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் குறைத்தது எஸ்பிஐ வங்கி

சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை 1,000 ரூபாயாக மாற்றி அமைக்க பாரத ஸ்டேட் வங்கி - எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது.இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வங்கி, கடந்த...

புதிய 10 ரூபாய் நோட்டு வெளியிட்டது ரிசர்வ் வங்கி

மகாத்மா காந்தி புகைப்படத்துடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ளது.

பத்து ரூபாய் நோட்டுகள் சாக்லேட் ப்ரௌன் வண்ணத்தில் வெளியாகின்றன

புதிய இந்தியா எனது இந்தியா என்ற முழக்கத்தின் படி, மோடி பிரதமர் ஆன பின்னர் ரூபாய்

கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தது எஸ்.பி.ஐ வங்கி

கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி.

டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்களை அந்த நேரத்தில் தான் காட்ட வேண்டும்

டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

1300 கிளைகளின் ஐஎஃப்எஸ்சி கோடு மாற்றம்: எஸ்பிஐ அறிவிப்பு

புதுதில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ., தனது 1300 கிளைகளின் பெயர்கள் மற்றும் ஐஎப்எஸ்சி கோட் ஆகியவற்றை மாற்றியுள்ளது.இது குறித்து எஸ்பிஐ மேலாண் இயக்குனர் பிரவீன் குப்தா கூறுகையில்,...

கைது செய்தாங்க… உடனே ஜாமீன்ல விட்டுட்டாங்க..! அதான் விஜய் மல்லையா!

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கிவிட்டு, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்ட கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில்...

பேக் அடித்த பொருளாதார புலியின் மகன்

இந்திய பொருளாதாரம் குறித்து தந்தை பரபரப்பை ஏற்படுத்தி குற்றச்சாட்டை முன்வைத்த போது, மகன் சமாளிப்பது வேடிக்கையாக இருந்தது.தந்தை யஷ்வந்த் சின்ஹாவின் கருத்துக்ககு விளக்கம் அளிக்கும் வகையில் சர்வதேச அளவில் போட்டி போடும் நிலையில்...

ஏழைகளுக்கான மின்வசதித் திட்டம் சௌபாக்யா யோஜனா: அறிவித்தார் மோடி

புதுதில்லி:பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டை முன்னிட்டு, தில்லியில் தீனதயாள் பவன், பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. பின்னர் பிரதமர் சில திட்டங்களை அறிவித்தார். அதில், அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் சௌபாக்யா யோஜனா குறிப்பிடத்தக்கது....

ரூ.1,000 கோடி கடனை அடைக்க ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு!

மும்பை:இந்திய வங்கிகளில் வராக்கடன் அளவு ஒவ்வொரு காலாண்டிலும் அதிகளவில் உயர்ந்து வங்கி நிர்வாகத்தைச் சோகத்தில் மூழ்கடிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையே கேள்விக்குறியாக்கி வருகிறது.இந்நிலையில் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஹிண்டால்கோ நிறுவனம் இந்த மாதம்...

இயந்திரத்தில் எண்ணாமலேயே நோட்டை வாங்கிப் போட்ட வங்கிகள்!

புது தில்லி: பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற்ற போது, அவற்றை எண்ணுவதற்கு இயந்தரத்தைப் பயன்படுத்தவே இல்லை என்று ரிசர்வ் வங்கி...

SPIRITUAL / TEMPLES