ரூ.1,000 கோடி கடனை அடைக்க ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு!

மும்பை:

இந்திய வங்கிகளில் வராக்கடன் அளவு ஒவ்வொரு காலாண்டிலும் அதிகளவில் உயர்ந்து வங்கி நிர்வாகத்தைச் சோகத்தில் மூழ்கடிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையே கேள்விக்குறியாக்கி வருகிறது.

இந்நிலையில் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஹிண்டால்கோ நிறுவனம் இந்த மாதம் சுமார் 1,100 கோடி ரூபாய் அளவிலான கடனை அடைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தனது நிறுவனத்தின் இருப்பு நிலை அறிக்கை சற்று மேம்படும் எனத் தெரிவித்துள்ளது ஹிண்டால்கோ நிறுவனம்.

நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ஆதித்யா பிர்லா குழுத்தின் கீழ் இருக்கும் ஹிண்டால்கோ நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய அலுமினியம் தயாரிக்கும் நிறுவனமாகும். ஹிண்டால்கோ நிறுவனம் இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்கியிருந்த கடனில் 7,815 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தியுள்ள நிலையில், தற்போது கூடுதலாக 1,100 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் வருடம் 800 கோடி ரூபாய் அளவிலான பணத்தைச் சேமிக்க முடியும் என ஹிண்டால்கோ நிறுவன தலைவர் குமார் மங்களம் பிர்லா தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்நிறுவனம் QIP வெளியீட்டின் மூலம் சுமார் 500 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ள காரணத்தால், கடன் சுமைகளைக் குறைக்கும் முடிவில் இறக்கியுள்ளது ஆதித்யா பிர்லா தலைமையிலான ஹிண்டால்கோ நிறுவனம்.

2017ஆம் நிதியாண்டின் முடிவில் ஹிண்டால்கோ நிறுவனம் 1,02,631 கோடி ரூபாய் வருவாயுடன் வரிகளுக்குப் பிந்தைய லாபமாகச் சுமார் 13,547 கோடி ரூபாயை பெற்றுள்ளது. தற்போது கடனை அளவைக் குறைத்துள்ளதால் இந்நிறுவனம் கூடுதல் லாபத்தை அடையும்.

ஹிண்டால்கோ மற்றும் அமெரிக்காவில் இருக்கும் இதன் கிளை நிறுவனமான நோவெலிஸ் நிறுவனங்களின் அலுமினியம் மற்றும் காப்பர் வர்த்தகம் சிறப்பாக இருக்கும் இந்த நேரத்தில் கடன் அளவைக் குறைத்ததன் மூலம் அதிகளவிலான லாபத்தை இந்நிறுவனங்கள் எதிர்பார்க்க முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories